songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூலை, 2026

Shiva Tandava Stotram Lyrics in Tamil | சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள் தமிழில்


ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே

கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்

டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்

சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம்




ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி

விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி

தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே

கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா


தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர

ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே

க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி

க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி


ஜடா பூஜங்க பிங்களஸ் புரத்ஃபனமணிபிரபா

கடம்பகுங்கும திரவப்பிரலிப்த திக்வதுமுகே

மதாந்த சிந்து ரஸ்புரத் வகுட்டரியமேதுரே

மனோ வினோதமத்புதம் பிபர்த்து பூதபர்த்தரி


ஸஹஸ்ர லோச்சன ப்ரப்ருத் யசேஷ லேக சேகர

ப்ரஸூன தூளி தோரணீ விதூ ஸராந்த்ரீ பீடபூஃ

புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக

ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகர


லலாதசத்வர ஜ்வலதனஞ்ஜய ஸ்ஃபுலிங்கபா

நிபீடபஞ்சசாயகம் நமன்ன்லிம்பநாயகம்

சுதா மயூக லேகயா விராஜமாணஷேகரம்

மகா கபாலி சம்பதே ஷிரோஜடாலமாஸ்துனஹ


கராள பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வல

தனஞ்ஜயாம் ஹுதீ க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே

தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக

ப்ரகல்பனைக ஸில்பினி த்ரிலோச்சனே ரதிர் மம 


நவீன மேக மண்டலி நிருத்ததுர்தரஸ்புரத்

குஹு நிஷிதினிதமா பிரபந்தபத்தகந்தரஹ

நிலிம்பனிர்ஜரி தரஸ்தனோது க்ரிதி சிந்துரஹ

கலானிதானபந்துராஹ் ஷ்ரியம் ஜகதுரந்தரஹ


ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா

வலம்பி கண்ட கண்டலீ ருசிப் ரபத்த கந்தரம்

ஸ்மர்ச்சிதம் புரஸ்ச்சிதம் பவஸ்ச்சிதம் மகச்சிதம்

கஜச்சி தாந்தக ச்சிதம் தமந்தக ச்சிதம் பஜே


அகர்வகர்வ சர்வமங்களா கலாகதம்பமஞ்சரி

ரசப்பிரவாஹ மாதுரி விஜ்ரும்பனா மதுவ்ரதம்

ஸ்மராந்தகம் புறாந்தகம் பவாந்தகம் மகாந்தகம்

கஜாந்தகாந்த காண்டகம் தமந்தகாண்டகம் பஜே


ஜயத்வதபிரவிப்பிரம பிரமத்புஜங்கமாசஃபூர்

திக்திக்தி நிர்கமத்கரால பால் ஹவ்யவாத்

திமித்திமித்திமித்வ நன்ம்ருதங்கதுங்கமங்கள

த்வனிக்ரமப்பிரவர்த்திதா பிரச்சண்ட தாண்டவ சிவா


த்ருஷத்விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்தி கஸ்ரஜோர்

கரிஷ்தரத்ன லோஷ்டயோ சுஹ்ருத்வி பக்ஷபக்ஷயோஹ்

த்ருஷ்ணரவிந்த சக்ஷுஷோ பிரஜாமஹி மஹேந்திரயோஹ்

சம பிரவர்தயன்மனா கடா சதாஷிவம் பஜே


கடா நிலிம்பனிர்ஜரி நிகுஞ்சஜகோட்டரே வசன்ஹ்

விமுக்ததுர்மதி சதா ஷிரா ஸ்தமஜ்ஜலிம் வஹான்ஹ்

விமுக்தலோலச்சனோ லலாமபாலலக்னகா

ஷிவேதி மந்திரமுச்சரன் சதா சுகி பவாம்யஹம்


இமாம் ஹி நித்யமேவா முக்தமுட்டமோட்டமம் ஸ்தவம்

பதன்ஸ்மரன் புருவண்ணரோ விஷுத்திமேதி சந்ததம்

ஹரே குரவ் சுபக்திமாஷு யதி நன்யத கதிம்

விமோஹனம் ஹி தேஹினம் சுஷங்கரஸ்ய சிந்தனம்


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Malai nindra thirukkumara song lyrics in Tamil

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil

Isaiyai Thamizhai Song Lyrics in Tamil



ஞாயிறு, 19 ஜூலை, 2026

Malai nindra thirukkumara murugan song lyrics | மலை நின்ற திருக்குமரா முருகன் பாடல் வரிகள்

 

Malai nindra thirukkumara maal marugaa

Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindru thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindru thirukkumara maal marugaa




Alai paayum manam yaavum unnidam naadum….aa..

Alai paayum manam yaavum unnidam naadum….

Nilaiyaana paerinba arul vandhu koodum

Nilaiyaana paerinba arul vandhu koodum


Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindra thirukkumara maal marugaa


Thalaivaa un pugazh paadum arupadai veedu

Aa…aa…aa…aa…aa..aa..aa…aa…aa…aa…aa

Thalaivaa un pugazh paadum arupadai veedu

Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu

Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu


Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindra thirukkumara maal marugaa


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Pitha Pirai Soodi Sivan song lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

வியாழன், 28 மே, 2026

Thiruppavai Pasuram - 3 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 3 பாடல் வரிகள் தமிழில்

 

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி


நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,


தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து


ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்


பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,


தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி


வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்


நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 3




Thiruppavai Pasuram - 9

Thiruppavai Pasuram - 12

Thiruppavai Pasuram - 5


Thiruppavai Pasuram - 6 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 6 பாடல் வரிகள் தமிழில்

 

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்


வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?


பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,


கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,


வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,


உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்


மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்


உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 6



Thiruppavai Pasuram - 17

Thiruppavai Pasuram - 10

Thiruppavai Pasuram - 9

Thiruppavai Pasuram - 8 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 8 பாடல் வரிகள் தமிழில்

 

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு


மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்


போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்


கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய


பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு


மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய


தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்


ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 8



Thiruppavai Pasuram - 11

Thiruppavai Pasuram - 16

Thiruppavai Pasuram - 10

Thiruppavai Pasuram - 9 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 9 பாடல் வரிகள் தமிழில்

 

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,


தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்


மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;


மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்


ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?


ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?


‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று


நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 9



Thiruppavai Pasuram - 14

Thiruppavai Pasuram - 12

Thiruppavai Pasuram - 17

Thiruppavai Pasuram - 13 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 13 பாடல் வரிகள் தமிழில்

 

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்


கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,


பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;


வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;


புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!


குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,


பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்


கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 13



Thiruppavai Pasuram - 21

Thiruppavai Pasuram - 16

Thiruppavai Pasuram - 25

Thiruppavai Pasuram - 14 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 14 பாடல் வரிகள் தமிழில்

 

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்


செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;


செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;


எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்


நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்


பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 14



Thiruppavai Pasuram - 23

Thiruppavai Pasuram - 18

Thiruppavai Pasuram - 17

புதன், 27 மே, 2026

Thiruppavai Pasuram - 15 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 15 பாடல் வரிகள் தமிழில்

 

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?


சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;


‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’


‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’


‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’


‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’


வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க


வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 15



Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 23

Thiruppavai Pasuram - 20

Thiruppavai Pasuram - 16 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 16 பாடல் வரிகள் தமிழில்

 

நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய


கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண


வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;


ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை


மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;


தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;


வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ


நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 



Thiruppavai Pasuram



Thiruppavai Pasuram - 22

Thiruppavai Pasuram - 24

Thiruppavai Pasuram - 21

Thiruppavai Pasuram - 19 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 19 பாடல் வரிகள் தமிழில்

 

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்


மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்


கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்


வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;


மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை


எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,


எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,


தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்





Thiruppavai Pasuram - 19



Thiruppavai Pasuram - 26

Thiruppavai Pasuram - 21

Thiruppavai Pasuram - 30

Thiruppavai Pasuram - 22 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 22 பாடல் வரிகள் தமிழில்

 

அங்கண் மாஞாலத் தரசர் அபிமான


பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே


சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;


கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,


செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?


திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,


அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்


எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 22



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 26

Thiruppavai Pasuram - 24

Thiruppavai Pasuram - 24 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 24 பாடல் வரிகள் தமிழில்

 

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,


சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,


பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,


கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,


குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,


வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,


என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்


இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்




Thiruppavai Pasuram - 24



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 27

Thiruppavai Pasuram - 25

Thiruppavai Pasuram - 26 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 26 பாடல் வரிகள் தமிழில்

 

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்


மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்


ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன


பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே


போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,


சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,


கோல விளக்கே, கொடியே, விதானமே,


ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்




Thiruppavai Pasuram



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 30

Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 27 lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 27 பாடல் வரிகள் தமிழில்

 

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை


பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;


நாடு புகழும் பரிசினால் நன்றாக,


சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே


பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;


ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு


மூடநெய் பெய்து முழங்கை வழிவார


கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 27



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 29

Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 29 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 29 பாடல் வரிகள் தமிழில்

 

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்


பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;


பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ


குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;


இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு


உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;


மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 29



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 30

Ayyanaar Mantra tamil

Thiruvembaavai song lyrics in Tamil | திருவெம்பாவை பாடல் வரிகள் தமிழில்

 

திருவெம்பாவை பாடல் 1


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்



Thiruvembaavai


திருவெம்பாவை பாடல் 2


பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்

பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 3


முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே

எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 4


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை

கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்

தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 5


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 6


மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 7


அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 8


கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 10


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்

கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்

ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்

ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!

ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து

நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 14


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆட

சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி

பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே

நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்

சித்தம் களிகூர நீரொருகால் ஓவா

நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து

அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 16


முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்


திருவெம்பாவை பாடல் 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 18


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 19


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவை பாடல் 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.


Sivan 108 Potri in Tamil

Kolaru Pathigam

Sivapuranam


Sivan 108 Potri in Tamil | சிவன் 108 போற்றி தமிழில்

 

ஓம் அப்பா போற்றி!

ஓம் அரனே போற்றி!

ஓம் அரசே போற்றி!

ஓம் அமுதே போற்றி!

ஓம் அழகே போற்றி!

ஓம் அத்தா போற்றி!

ஓம் அற்புதா போற்றி!

ஓம் அறிவா போற்றி!



Sivan 108 Potri in Tamil


ஓம் அம்பலா போற்றி!

ஓம் அரியோய் போற்றி!

ஓம் அருந்தவா போற்றி!

ஓம் அனுவே போற்றி!

ஓம் அன்பா போற்றி!

ஓம் ஆதியே போற்றி!

ஓம் ஆத்மா போற்றி!

ஓம் ஆரமுதே போற்றி!



ஓம் ஆரணனே போற்றி!

ஓம் ஆண்டவா போற்றி!

ஓம் ஆலவாயா போற்றி!

ஓம் ஆரூரா போற்றி!

ஓம் இறைவா போற்றி!

ஓம் இடபா போற்றி!

ஓம் இன்பா போற்றி!

ஓம் ஈசா போற்றி!

ஓம் உடையாய் போற்றி!



ஓம் உணர்வே போற்றி!

ஓம் உயிரே போற்றி!

ஓம் ஊழியே போற்றி!

ஓம் எண்ணே போற்றி!

ஓம் எழுத்தே போற்றி!

ஓம் எண் குணா போற்றி!

ஓம் எழிலா போற்றி!



ஓம் எளியா போற்றி!

ஓம் ஏகா போற்றி!

ஓம் ஏழிசையே போற்றி!

ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!

ஓம் ஐயா போற்றி!

ஓம் ஒருவா போற்றி!

ஓம் ஒப்பிலானே போற்றி!

ஓம் ஒளியே போற்றி!

ஓம் ஓங்காரா போற்றி!

ஓம் கடம்பா போற்றி!



ஓம் கதிரே போற்றி!

ஓம் கதியே போற்றி!

ஓம் கனியே போற்றி!

ஓம் கலையே போற்றி!

ஓம் காருண்யா போற்றி!

ஓம் குறியே போற்றி!



ஓம் குணமே போற்றி!

ஓம் கூத்தா போற்றி!

ஓம் கூன்பிறையாய் போற்றி!

ஓம் சங்கரா போற்றி!

ஓம் சதுரா போற்றி!

ஓம் சதாசிவா போற்றி!

ஓம் சிவையே போற்றி!

ஓம் சிவமே போற்றி!

ஓம் சித்தமே போற்றி!

ஓம் சீரா போற்றி!



ஓம் சுடரே போற்றி!

ஓம் சுந்தரா போற்றி!

ஓம் செல்வா போற்றி!

ஓம் செங்கணா போற்றி!

ஓம் சொல்லே போற்றி!

ஓம் ஞாயிறே போற்றி!



ஓம் ஞானமே போற்றி!

ஓம் தமிழே போற்றி!

ஓம் தத்துவா போற்றி!

ஓம் தலைவா போற்றி!

ஓம் தந்தையே போற்றி!

ஓம் தாயே போற்றி!

ஓம் தாண்டவா போற்றி!

ஓம் திங்களே போற்றி!


ஓம் திசையே போற்றி!

ஓம் திரிசூலா போற்றி!

ஓம் துணையே போற்றி!

ஓம் தெளிவே போற்றி!

ஓம் தேவதேவா போற்றி!

ஓம் தோழா போற்றி!

ஓம் நமசிவாயா போற்றி!

ஓம் நண்பா போற்றி!


ஓம் நஞ்சுண்டாய் போற்றி!

ஓம் நான்மறையாய் போற்றி!

ஓம் நிறைவா போற்றி!

ஓம் நினைவே போற்றி!

ஓம் நீலகண்டா போற்றி!

ஓம் நெறியே போற்றி!

ஓம் பண்ணே போற்றி!

ஓம் பித்தா போற்றி!


ஓம் புனிதா போற்றி!

ஓம் புராணா போற்றி!

ஓம் பெரியோய் போற்றி!

ஓம் பொருளே போற்றி!

ஓம் பொங்கரவா போற்றி!

ஓம் மதிசூடியே போற்றி!

ஓம் மருந்தே போற்றி!

ஓம் மலையே போற்றி!

ஓம் மனமே போற்றி!



ஓம் மணாளா போற்றி!

ஓம் மணியே போற்றி!

ஓம் மெய்யே போற்றி!

ஓம் முகிலே போற்றி!

ஓம் முக்தா போற்றி!

ஓம் முதல்வா போற்றி!

ஓம் வானமே போற்றி!



ஓம் வாழ்வே போற்றி!

ஓம் வையமே போற்றி!

ஓம் வைப்பே போற்றி

ஓம் சிவபிரானே போற்றி ! போற்றி


தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி…


Ayyanaar Mantra

Sivapuranam

Kolaru Pathigam

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...