வியாழன், 28 மே, 2026

Thiruppavai Pasuram - 14 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 14 பாடல் வரிகள் தமிழில்

 

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்


செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;


செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;


எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்


நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்


பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 14



Thiruppavai Pasuram - 23

Thiruppavai Pasuram - 18

Thiruppavai Pasuram - 17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thiruppavai Pasuram - 2 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 2 பாடல் வரிகள் தமிழில்

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நா...