aadi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
aadi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 மே, 2026

Aadi vanthen Amman song lyrics in Tamil | ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அம்மன் பக்தி பாடல் வரிகள் | Palayathu Amman movie


ஆடிவந்தேன் ஆடிவந்தேன்

அஞ்சு கொடைக்காரி

பாடிவந்தேன் பாடிவந்தேன்

பாண்டியனார் தேவி


Aadi vanthen aadi vanthen Amman video song


தேடிவந்தேன் தேடிவந்தேன்

தேன் வடிக்கும் பூவ

நான் இருக்கும் கோவிலுக்கு

நாளும் அது தேவ


நான் பாம்பு என வேம்பு என

மாறுகிற சாதி

மாரி இவ சன்னிதியில்

மாறாது நீதி


ஊரறியும் உலகறியும்

கேட்டு பாரு நீயே

மாய வேல ஆகாதம்மா

நானே ஒரு மாயை


தொட்டியத்தில் அழகு தில்லையில்

திருச்சி நகர் உறையூரில்

காளி என்று கோவில் கொண்டு

கொலுவிருக்கும் அம்மனும் நானே


பண்ணாரியில் சமயபுரத்தில்

புஞ்சை வளர் தஞ்சையினில்

மாரி என்று பெயர் படைத்து

மக்களை காக்கும் அன்னையும் நானே


அகிலமும் சுழலாதா

அடியே என் பிடியினிலே

அதியசயம் நிகழாதா

நெனச்சா ஒரு நொடியினிலே


கைகளில் சக்கரம் சங்கை

கொண்ட கோவிந்தராஜனின் தங்கை

மார்சடை மீதினில் கங்கை

கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை


ஆடி வந்தேன்


ஆடிவந்தேன் ஆடிவந்தேன்

அஞ்சு கொடைக்காரி

தேடிவந்தேன் தேடிவந்தேன்

தேன் வடிக்கும் பூவ

நான் இருக்கும் கோவிலுக்கு

நாளும் அது தேவ


பம்பச்சத்தம் முழங்கும் வேளையில்

பம்பரமா ஆடிக்கிட்டு

பாவத்துக்கு நீங்கி வந்த

பைரவி நான் பாரடியம்மா


வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற

வஞ்சியற்க்கு வாழ்வு தந்து

வாழ வைக்க என்னை விட்டா

வையத்திலே யாரடியம்மா


கருங்கல்லு சிலைதான்னு

எளிதா நீயும் நினைக்காதே

கொடுப்பத கொடுக்காம

மறைச்சா இங்கு நடக்காதே


பூவையே பூவையே கேளு

நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி

பூமியில் ஏதடி கூறு

இந்த சக்தியை மிஞ்சிற சக்தி


ஆடி வந்தேன்


ஆடி வந்தேன் ஆடிவந்தேன்

அஞ்சு கொடைக்காரி

தேடிவந்தேன் தேடிவந்தேன்

தேன் வடிக்கும் பூவ


நான் இருக்கும் கோவிலுக்கு

நாளும் அது தேவ

நான் பாம்பு என வேம்பு என

மாறுகிற சாதி


மாரி இவ சன்னிதியில்

மாறாது நீதி

ஊரறியும் உலகறியும்

கேட்டு பாரு நீயே


மாய வேல ஆகாதம்மா

நானே ஒரு மாயை

Palayathamma Nee Paasa Vilaku song lyrics in Tamil

Veppilai veppilai song lyrics in Tamil

Kundrathile Kumaranukku song lyrics in Tamil

Thirupparangunrathil nee siriththaal song lyrics in Tamil

Santhana Malligaiyil song lyrics in Tamil



Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...