tamil god song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil god song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 மே, 2026

Solla Solla Inikuthada Muruga devotional song lyrics in Tamil | சொல்ல சொல்ல இனிகுதடா முருகா பாடல் வரிகள்

 

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!




பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


பிறந்த போது எனது நெஞ்சு

அமைதி கொண்டது

முருகா அமைதி கொண்டது

அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது

கந்தா பெருமை கொண்டது முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்

உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்

யுகங்கள் எல்லாம் மாறி மாறிச்

சந்திக்கும் போது

உன் முகமலரின் அழகில் மட்டும்

முதுமை வராது

கந்தா முதுமை வராது குமரா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்

அழகன் எந்தன் குமரன் என்று

மனமொழி கூறும்

உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது

அதன் உள்ளிருந்து வாழ்த்துவது

உன் அருள் அன்றோ

கந்தா உன் அருளன்றோ முருகா!


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


Velli Malar Kannaaththa Amman devotional song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional song lyrics in Tamil


Mannanalum Thiruchenduril Murugan Song Lyrics in Tamil | மண்ணாணாலும் திருச்செந்தூரில் முருகன் பக்தி பாடல் வரிகள்

 

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்



Mannanalum Thiruchenduril Murugan video song


மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்

பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்

தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்

மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்



மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்

பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்

அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்

தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான்



மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


Enakkum Idam undu Murugan song lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil

Varahi Amman Mantra for health

Abiraami Anthaathi Video Song

Kamatchi Amman Video Song Tamil