thirupparangunrathil nee siriththaal murugan song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thirupparangunrathil nee siriththaal murugan song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 மே, 2026

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகன் பாடல் வரிகள் | Thirupparangunraththil nee siriththaal song


 திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது

எதிரொலிக்கும்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது

எதிரொலிக்கும்



Thirupparangunrathil Nee Siriththaal Murugan Song


திருச்செந்தூரிலே

வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்

திருச்செந்தூரிலே வேலாடும்

உன் திருப்புகழ் பாடியே கடலாடும்


திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்


பழநியிலே இருக்கும்

கந்தப் பழம் நீ

பார்வையிலே கொடுக்கும்

அன்புப் பழம்

பழநியிலே இருக்கும்

கந்தப் பழம் நீ

பார்வையிலே கொடுக்கும்

அன்புப் பழம்

பழமுதிர்ச் சோலையில்

முதிர்ந்த பழம்

பழமுதிர்ச் சோலையில்

முதிர்ந்த பழம்

பக்திப் பசியோடு

வருவோர்க்கு ஞானப் பழம்

பக்திப் பசியோடு

வருவோர்க்கு ஞானப் பழம்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது

எதிரொலிக்கும்


சிறப்புடனே கந்தக்

கோட்டமுண்டு உன்

சிங்கார மயிலாட

தோட்டமுண்டு

சிறப்புடனே கந்தக்

கோட்டமுண்டு உன்

சிங்கார மயிலாட

தோட்டமுண்டு

உனக்கான மனக் கோயில்

கொஞ்சமில்லை

உனக்கான மனக் கோயில்

கொஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ

பஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ

பஞ்சமில்லை

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்


திருச்செந்தூரிலே

வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்


Santhana Malligaiyil Song Lyrics in Tamil

Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...