Vinaayagar devotional songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Vinaayagar devotional songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 மே, 2026

Avani Vanthathum Punniya Chathurthi Vinaayagar devotional song lyrics in Tamil | ஆவனி வந்ததும் பாடல் வரிகள்

 


ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா

அதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா

கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா

மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா



Avani Vanthathum Punniya Chathurthi Video Song


கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்

கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்


ஓம் அர்த விநாயக துர்கா விநாயகா

பீமா சண்ட விநாயகா தேகரி விநாயகா

உத்தண்ட விநாயகா பாசவாணி விநாயகா

கர்ப விநாயகா சித்தி விநாயகா

லம்போதர விநாயகா பூர்ணதந்த விநாயகா

சால கடன்கட விநாயகா புஷ்பாண்ட விநாயகா

கொண்ட விநாயகா வேதா வேஷ விநாயகா ராயபுத்திர விநாயகா

பிரணவ விநாயகா



திசை ஆதி கிழக்கின் முகம் நோக்கி அமர்ந்த

சூர்யா சந்திர கோடி பிரகாச ஓம் வல்லார கணபதி

கபில கணபதி துண்டி கணபதி வக்ரதுண்ட கணபதி

மகோதக கணபதி ஹேரம்ப கணபதி

கணநாத கணபதி விக்னேஷ கணபதி

விக்னஹார கணபதி பாலா சந்திர கணபதி

சுற்பகர்ண கணபதி ஜெஷ்டராஜா கணபதி

கஜானன கணபதி மகோத்கட கணபதி



கிழக்கு நோக்கி அமர்ந்த விநாயகா

என் வழக்கு என்று முடியும் வந்தருள்வாய்

தும்பிக்கை ஆண்டவாவெண் பஞ்சில் உருட்டி விநாயகனுக்கொரு மாலை இடுகின்றார்

கரு மணியை எடுத்து கருணை பொங்கும் விழியாய் வைக்கின்றார்

பொறிநூலும் இட்டே களி மண் சிலையில் கணபதியை கண்டார்

திரு நீரும் பூசி குடையும் வைத்து குல குரு ஆக்குகின்றார்



கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்

கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்


ஓம் வக்ர துண்ட விநாயக ஏக தந்த விநாயகா

திருமுக விநாயகா பஞ்சாஷ்ச்ச விநாயகா

ஹேரம்ப விநாயகா வரத விநாயகா

மோதக விநாயகா

அபயத விநாயகா சிம்ஹதுண்ட விநாயகா

கூநிதாக்ஷ விநாயகா

சிப்ர பிரகாச விநாயகா சிந்தாமணி விநாயகா

தந்த ஹஸ்த விநாயக விசின்ட்டில விநாயகா

உர்தண்டமுண்ட விநாயகா



என் குற்ற குறையோடு தெற்கு முகம் நோக்கி அமர்ந்த

சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் ஞாநேச கணபதி

கர்மவ கணபதி யோகேச கணபதி

சித்தி வித்தி கணபதி சிந்தாமணி கணபதி

புத்தீச கணபதி மஹா கணபதி

பூர்நானந்த கணபதி லக்ஷ்மீச கணபதி

சகதேச கணபதி ஏகதந்த கணபதி


லம்போதர கணபதி தூம்ப்ரவர்ண கணபதி

சிப்ர பிரசாத கணபதி

தெற்கு திசை நோக்கி அருளும் விநாயகா

உனக்கு அர்ச்சனை முடித்து அபிஷேகம் ஆகிறது

மனம் குளிர்வாய் கஜராஜ கருணாகரா


படையல் வைத்தே பூஜை செய்தோம் எங்கள் கணநாதா

நடு நடுவே எங்கள் குறையும் சொன்னோம் காதில் கேட்கிறதா

உன் மூஷிகமும் என் மனதை போலே சின்னஞ்சிரிதல்லவோ

அது கடவுளை தாங்குது எந்தன் மனமோ பாவம் சுமந்ததுவோ



கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்

கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்


ஓம் சூலதந்த விநாயகா களிப்ரிய விநாயகா

சதுர்தந்த விநாயகா த்யிமுக விநாயகா

ஜ்யேஷ்ட விநாயகா கஜ விநாயகா

கால விநாயகா நாகேச விநாயகா

மணிகர்ணிக விநாயகா ஆஷா விநாயகா

ஸ்ருஷ்டி விநாயகா யக்ஷ விநாயகா

கஜகர்ண விநாயகா சித்ரகண்டா விநாயகா

மங்கள விநாயகா மித்ர விநாயகா


ஆழிசூழ் உலகில் மேற்க்கை நோக்கி அமர்ந்த

சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் விநாயகாய கணபதி

விக்ட கணபதி ஆசபூர்னாக கணபதி

சூம்ப்ரதேச கணபதி பிரமோத கணபதி

மோத கணபதி சுமுக கணபதி

துர்முக கணபதி வாசவாணி கணபதி

பரேச கணபதி லாபேச கணபதி

தரநீதர கணபதி மங்களேச கணபதி

மூஷிக த்வஜ கணபதி

மேற்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா

எமை காத்தருள்வாய்

மதகரிமுக கணநாயகா


பாரதம் எழுதிய பண்டிதனுக்கு நாமாவளி சொன்னார்

அந்த மூவுலகத்தை காப்பவனிங்கே மூன்றடி தானிருந்தார்

வெண் கட்டு உடுத்தி குட்டி கொண்டு தொழுதோம் கணபதியே

இப்பிறவி கடலின் ஆழம் அறிய கரைசெசேர்தருள்வாயே




கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்

கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்


ஓம் மோத விநாயகா பிரமோத விநாயகா

சுமுக விநாயகா துர்முக விநாயகா

கணநாத விநாயகா ஞான விநாயகா

பிராண விநாயகா அவிமுக்த விநாயகா


ஐஸ்வர்யா மழை பொழியும் வடக்கு திக்கு நோக்கி அமர்ந்த

சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் மயுரப்ரஜ கணபதி

ராஜேச கணபதி ப்ருத்யுமேச கணபதி ஒம்காரேச கணபதி

குணேச கணபதி வரத கணபதி

சித்தி புத்திப கணபதி கணேச கணபதி

சதுர்பாஹு கணபதி த்ரிநேத்திர கணபதி

கஜமஸ்த கணபதி நிதிப கணபதி

கஜகர்ண கணபதி சிந்தாமணி கணபதி

வடக்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா

எமக்கென்று இருக்கும் ஓர் கதியும் நீதானே

உனக்கு கோடி நமஸ்காரம் நாமாவளி நிவேத்யம் அர்ப்பணம் சமர்ப்பணம்



ஒரு ஆண்டுக்கொரு முறை வந்தருள் புரியும் மத்திமுகத்தோனே

நீ மீண்டும் மீண்டும் எழுந்தருள்வாயே எங்கள் மனையினிலே

ஒரு சிறு குறைகள் செய்திருந்தாலும் மன்னிதருள்வாயே

வந்தேன் இருந்தேன் சந்தோஷம் என அருள் மழை போழிவாயே


கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்

கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம் 


கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்

கணபதி ராஜா வந்தாராம்

மணையில் இன்றே பொன்னாளாம்


Mahalakshmi Ashtakam Lyrics in Tamil

Hanuman Chalisa lyrics in Tamil

Mahalakshmi 108 Potri in Tamil



Thiruppavai Pasuram - 2 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 2 பாடல் வரிகள் தமிழில்

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நா...