Murugan song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Murugan song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூலை, 2026

Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil | மூக்குத்தி அம்மன் பார்த்தேனே பாடல் வரிகள்

 

பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே….

கல் என்று நினைத்தேன் உனையே….

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா….





எதில் நீ இருந்தாய்….

எங்கோ மறைந்தாய்….

உன்னைத் தேடி அலைந்தேன்….

எனக்குள்ளேத் தெரிந்தாய்….


இது போதும் எனக்கு….

வேறு வரங்கள் நூறு வேண்டுமா….

இறைவா இது தான் நிறைவா….

உணர்ந்தேன் உனையே உனையே….

மறந்தேன் எனையே எனையே….



பார்த்தேனே உயிரின் வழியே….

யார் கண்ணும் காணா முகமே….

ஓ…. ஓ…. கல் என்று நினைத்தேன் உனையே….

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…


வேதங்கள் மொத்தம் ஓதி….

யாகங்கள் நித்தம் செய்து….

பூஜிக்கும் பக்தி அதிலும்….

உன்னைக் காணலாம்….


பசி என்று தன் முன் வந்து….

கை ஏந்தி கேட்கும் போது….

தன் உணவைத் தந்தால் கூட….

உன்னைக் காணலாம்….


உன்னைக் காண பல கோடி….

இங்கு வாரி இறைக்கிறார்கள்….

எளிதாக உன்னை சேர….

இங்கு யார் நினைக்கிறார்கள்….


அலங்காரம் அதில் நீ இல்லை….

அகங்காரம் மனதில் இல்லை….

துளிக் கள்ளம் கபடம் கலந்திடாத….

அன்பில் இருக்கிறாய்….

உணர்ந்தேன் உனையே உனையே….

மறந்தேன் எனையே எனையே….


அகம் நீ ஜகம் நீ….

அணுவான உலகின் அகலம் நீ….

எறும்பின் இதய ஒளி நீ….

களிரின் துதிக்கைக் கணமும் நீ….


ஆயிரம் கை உண்டு என்றால்

நீ ஒரு கை தர கூடாதா

ஈராயிரம் கண் கொண்டாய்

உன் ஒரு கண் என்னை பாராதா

உன்னில் சரண் அடைந்தேன்

இனி நீ கதியே


பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே

கல் என்று நினைத்தேன் உனையே

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே


Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

Shiva Tandava Stotram Lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil


வியாழன், 11 ஜூன், 2026

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil | வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ பாடல் வரிகள் தமிழில்

 


விழிக்கு துணை திரு மென் மலர் பாதங்கள்

மெய்மை குன்றா மொழிக்கு துணை, முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்கு துணை, அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்கு துணை, வடி வேலும் செங்கோடன் மயூரமும்




வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ

கந்தன் உன்னை காண தினம் ஓடி வருவேனோ

செந்தமிழை காக்கும் வேல், சேவல் கொடியானோ

எண்ணி எண்ணி பாடும் என்னை

கந்தன் அறிவானோ


தோளிலே பால் காவடி சுமந்து

ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து

அடினேன் அவன் ஆலயம் நுழைந்து

பாடினேன் வடிவேலனை நினைத்து


தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிமலை ஆள்பவன் நீ

மாம்பழத்தில் கோபம் கொண்டு பழனி மலை ஆண்டவன் நீ

பொங்கும் கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ

வள்ளி தெய்வயானையுடன் திருத்தணிகை நாயகன் நீ


தனக்கொரு தனித்துவ படையென நிலமென

வான்மயில் ஏறியவன் முருகன்

பாதங்கள் சொன்ன மகன்


யாரும் எனக்கில்லை என நாதியற்று நான் கலங்க

ஆறுதல் தந்த மகன் முருகன்

ஆறுதோள் வென்ற மகன்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா


பொதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதையும்

பிரணவப் பொருள் மறந்ததில் வேல் சினந்தன்று கொடுத்த சிறையும் 

வள்ளி தெய்வானையுடன் காட்சி அருளும்

தணிகையின் நாயகன் உன்னை காணயில் இன்னல் ஓடி மறையும்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Odi Odi Odi Utkalantha Sivan Song in Tamil

Vishnu Sahasranamam in Tamil

புதன், 27 மே, 2026

Pazham Neeyappa Murugan Song Lyrics in Tamil | பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா முருகன் பாடல் வரிகள் தமிழில்

 




Pazham Neeyappa Murugan Song


ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ

ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்

உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்

உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று

நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...



முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று

நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...

அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா

உனக்குச் சாருமொரு பிழையில்லையே

ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு

நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று

நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே



சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா

சக்தி வடிவேல் வடிவேல் வேல்...

சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?

வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?

சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?

முருகா உனக்குக் குறையுமுளதோ?

வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?

சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா

உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?



ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?

முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்

என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்

தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட

சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி

தண்டபாணித் தெய்வமே



பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா

சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்

பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா



கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு

கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்

கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்

உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா



ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு

தாயுண்டு மனம் உண்டு

தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்

தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு



ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ

ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ


Muneeswaran Gayatri Mantra

Sivan 108 Potri in Tamil

Ayyanaar Mantra



புதன், 20 மே, 2026

Unnaithan Padavanthen Murugan Video Song | உன்னைத்தான் பாட வந்தேன் முருகன் பக்தி பாடல்

 

Unnaithan Padavanthen Murugan Video Song


Ullathile Nee Irukka Murugan song lyrics in Tamil

Muruganai Koopittu Murugan song lyrics in Tamil

Mannanalum Thiruchenduril Murugan song lyrics in Tamil

Enakkum Idam Undu Murugan song lyrics in Tamil

Muruganai Koopittu Murugan song lyrics in Tamil | முருகனை கூப்பிட்டு முருகன் பக்தி பாடல் வரிகள் தமிழில்

 

முருகனைக் கூப்பிட்டு

முறையிட்ட பேருக்கு

முற்றிய வினை தீருமே!



Muruganai Koopittu Murugan video song


உடல் பற்றிய பிணி ஆறுமே!

வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற

மெத்த இன்பம் சேருமே!!

(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)



குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு

குறைகள் யாவும் போகுமே!

அவர் குடும்பம் தழைத் தோங்குமே!

சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்

சகல பயம் நீங்குமே!!

(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)


அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்

அருகில் ஓடி வருவான்!

அன்பு பெருகி அருள் புரிவான்!

அந்தக் கருணை உருவான குருபரன்

என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!

(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)


கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு

காரியம் கைகூடுமே!

பகை மாறி உறவாடுமே!

சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி

மேன்மை உயர்வாகுமே!!

(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

ஐயன் முருகனைக் கூப்பிட்டு…

ஐயன் முருகனைக் கூப்பிட்டு…


Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Solla Solla Inikuthada Murugan song lyrics in Tamil

Varuvandi Tharuvandi Murugan song lyrics in Tamil

Raghavendra Gayatri Mantra in Tamil

Mannanalum Thiruchenduril Murugan song lyrics in Tamil

Solla Solla Inikuthada Muruga devotional song lyrics in Tamil | சொல்ல சொல்ல இனிகுதடா முருகா பாடல் வரிகள்

 

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!




பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


பிறந்த போது எனது நெஞ்சு

அமைதி கொண்டது

முருகா அமைதி கொண்டது

அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது

கந்தா பெருமை கொண்டது முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்

உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்

யுகங்கள் எல்லாம் மாறி மாறிச்

சந்திக்கும் போது

உன் முகமலரின் அழகில் மட்டும்

முதுமை வராது

கந்தா முதுமை வராது குமரா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்

அழகன் எந்தன் குமரன் என்று

மனமொழி கூறும்

உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது

அதன் உள்ளிருந்து வாழ்த்துவது

உன் அருள் அன்றோ

கந்தா உன் அருளன்றோ முருகா!


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


Velli Malar Kannaaththa Amman devotional song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional song lyrics in Tamil


Varuvandi Tharuvandi Murugan Devotional Song Lyrics in Tamil | வருவாண்டி தருவாண்டி முருகன் பக்தி பாடல் வரிகள் | Deivam Movie

 

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்

வரம் வேண்டு வருவோர்க்கு

அருள்வாண்டி ஆண்டி

வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி



Varuvandi Tharuvandi Murugan Video song


சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி


வருவாண்டி தருவாண்டி மலையாண்ட

பழனி மலையாண்டி


பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி


வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பழனி மலையாண்டி


சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்

புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்

புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி


வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி

பழனி மலையாண்டி பழனி மலையாண்டி…


Mannanalum Thiruchenduril Murugan song lyrics in Tamil

Enakkum Idam Undu Murugan song lyrics in Tamil

Idumban Kavasam Video Song

Saibaba Mantra 108 times

Guru Bhagavan Mantra in Tamil


Mannanalum Thiruchenduril Murugan Song Lyrics in Tamil | மண்ணாணாலும் திருச்செந்தூரில் முருகன் பக்தி பாடல் வரிகள்

 

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்



Mannanalum Thiruchenduril Murugan video song


மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்

பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்

தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்

மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்



மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்

பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்

அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்

தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான்



மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


Enakkum Idam undu Murugan song lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil

Varahi Amman Mantra for health

Abiraami Anthaathi Video Song

Kamatchi Amman Video Song Tamil


Idumban Kavasam Murugan Mantra - Video song | இடும்பன் கவசம் முருகன் மந்திரம்

 


Idumban Kavasam Video Song

Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Abiraami Anthaathi For Knowledge and wisdom

Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil

Janani Janani amman devotional song lyrics in Tamil


சனி, 16 மே, 2026

Kandu Konden Vanthathu Murugan Devotional Song Lyrics in Tamil | கண்டு கொண்டேன் முருகன் பக்தி பாடல் வரிகள்

 

கண்டு கொண்டேன்

வந்தது யாரென்று கண்டு கொண்டேன்

வண்ணமயில் வடிவில்

இங்கே கண்டு கொண்டேன் முருகா




கண்டுகொண்டேன் நான்

வந்தது யாரென்று கண்டு கொண்டேன்

வண்ணமயில் வடிவில் இங்கே

கண்டு கொண்டேன் முருகா


விழுந்த இடத்தில் மருதமரம்

விழித்த முகத்தில் கந்தர் முகம்

நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு

கிடைத்த முருகனின் அன்பு வரம்


கண்டு கொண்டேன்

வந்தது யாரென்று கண்டு கொண்டேன்


இடையோடு கூடும் உடை கோவணங்கள்

எவையும் இல்லை ஐயா

ஒரு சூடமேனும் தருவார்கள்

கூட இங்கில்லை ஐயா

தனியாக நிற்கும் முருகா உனக்கு

இனி நானுண்டு ஐயா இனி நானு

ண்டு ஐயா


ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு

ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு

வலிமையுண்டு பொறுமையுண்டு

உழைப்பதென்று நினைப்பதுண்டு

உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு

முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு

ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு


உருகுதே கண்கள் உருகுதே

பெருகுதே வெள்ளம் பெருகுதே

எனது நிலையில் சிறிது உயரும்பொழுது

எனது நிலையில் சிறிது உயரும்பொழுது

உனது கோயில் மலரும் முருகா

உருகுதே கண்கள் உருகுதே

பெருகுதே வெள்ளம் பெருகுதே

எனது நிலையில் சிறிது உயரும்பொழுது

உனது கோயில் மலரும்முருகா

நான் சொன்னது உண்மையடா


படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது

பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்

படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது

பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்

தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே

உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்

தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே

உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்


கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்

தந்தாய் கோடி திருமுருகா

சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்

கண்டதும் போதும் வடிவழகா

கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்

தந்தாய் கோடி திருமுருகா

சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்

கண்டதும் போதும் வடிவழகா


அடியவர்க்கு ஒரு விருந்தே

பிணி பல தீர்க்கும் அருமருந்தே

மனதில் இருக்கும் குரு முருகா

மருதமரத்து வேல் முருகா

வேல் முருகாவேல் முருகா


Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan devotional song lyrics in Tamil

Santhanam Manakkuthu murugan devotional song lyrics in Tamil

Lalitha Sahasranaman

செவ்வாய், 12 மே, 2026

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil | மருதமலை மாமணியே முருகையா பாடல் வரிகள் | Deivam Movie


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……

கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை

அஆஆ.. மருதமலை மருதமலை முருகா




மருதமலை மாமணியே முருகய்யா

மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

ஐயா உமது மங்கல மந்திரமே


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்


அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்


பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே


காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா


அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே


பனியது மழையது நதியது கடலது

சகலமும் உந்தொரு கருணையில் எழுவது

பனியது மழையது நதியது கடலது

சகலமும் உனதொரு கருணையில் எழுவது

வருவாய் குகனே வேலய்யா ஆஆ…


மருதமலை மாமணியே முருகய்யா

தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா..


Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional songs lyrics tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil

Unnaithan Padavanthen Murugan song lyrics in Tamil

Santhanam Manakkuthu murugan song lyrics in Tamil | சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது பாடல் வரிகள் | கந்தரலங்காரம்


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!




நித்தமும் பாலிலே நீராட்டுவோம்

பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்

பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!


திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்

திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்

திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!

பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!

பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!


திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு

தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!

திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு

தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!

கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!

முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!

கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!


தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,

தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,

பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து

ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி

மயில்மீது மன்னனை இருக்கவைத்து

ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி


வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,

வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,

இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!

நன்மையெல்லாம் நடக்குது..!

நன்மையெல்லாம் நடக்குது..!


Ulagangal Yaavum Un Arasaangamae song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional songs lyrics tamil

Unnaithan Padavanthen Murugan Devotional Song Lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalai Sathiyama murugan song lyrics in Tamil

Ulagangal Yaavum Un Arasaangamae Song Lyrics in Tamil | உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே பாடல் வரிகள் | Thiruvarul

 

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!




நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு

நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!


நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு

நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!


உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!


மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!

தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!


மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!

தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!


ஆறெங்கும் நீர் விட்டு – ஊரெங்கும் சோறிட்டு

பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!

உந்தன் வரம் வேண்டுமே!


உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!


பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!

பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!


பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!

பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!


நாடெங்கும் சேமங்கள் – வீடெங்கும் லாபங்கள்

நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே!


நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! – முருகா

அருள் வேண்டுமே! – திருவருள் வேண்டுமே!

முருகனருள் வேண்டுமே!


Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional song lyrics in Tamil

Lalitha Sahasranaman Mantra in Tamil

Vel Maral maha Mantra in tamil

Santhana Malligaiyil amman devotional song lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil | அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து முருகன் பாடல் வரிகள்

 


அடி மீது அடி வைத்து

அழகான நடை வைத்து




விளையாட ஓடி வா முருகா

என்னோடு சேர வா முருகா


உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட

உயிர் மெல்ல ஏங்குதே குமரா

உனைக் காணும் ஆசைதான் குறைவா ?


கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவா

என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா


விரைவாய் வருவாய் அழகா

விளையாட ஓடி வா முருகா


Thiruchendurin Kadalorathil Murugan song lyrics in Tamil

Puthukkoattai bhuvaneswari Amman devotional song lyrics in Tamil

Vinayagar Agaval in Tamil

Vetrivel Veeravel song lyrics in Tamil

Velli Malar Kannatha Amman devotional song lyrics in Tamil

புதன், 6 மே, 2026

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics | மருதமலைக்கு நீங்க வந்து பாடல் வரிகள் | Thiruvarul


Vel vel vettrivel

Vel vel sakthi vel

Vel vel gnyaana vel

Vel vel veera vel

Vel vel kandha vel vel vel vel vel

Vel vel vel vel vel vel vel vel

vel vel vel vel vel vel vel vel



Maruthamalaiku Neenga Vanthu Video Song


Kanni thamizhukku kaalamellam moonupadai

Karpudaiya mangaiyarin kaavalukku naalu padai

Idhuvaraikkum iruppadhu engal muruganukku

Aarupadai aarupadai aarupadai

Indru engal marudhamalai koyil oru

Ezhupadai ezhupadai ezhupadai


Indha marudhamalaikku

Neenga vandhu paarunga

Orutharam marudhamalaikku

Neenga vandhu paarunga

Eesan maganodu manam vittu pesi paarunga

Marudhamalaikku

Neenga vandhu paarunga

Eesan maganodu manam vittu pesi paarunga

Theeradha vinaigal ellaam theerndhu pogunga

Sathiyama solluren

Theeradha vinaigal ellaam theerndhu pogunga

Adhu theeravittaal vandhu ennai kelunga

Adhu theeravittaal vandhu ennai kelunga


Marudhamalaikku

Neenga vandhu paarunga


Paarvathiyum sivanaarum midicha malai

Ingu paambatti siththar vandhu vasicha malai


Paarvathiyum sivanaarum midicha malai

Ingu paambatti siththar vandhu vasicha malai

Mukthi pera munivar ellaam suttriya malai

Ethanaiyo munivar ellaam suttriya malai

Ithanaikkum indha malai ezhaikku sondha malai

Ithanaikkum indha malai ezhaikku sondha malai

Ithanaikkum indha malai ezhaikku sondha malai


Andha marudhamalaikku

Neenga vandhu paarunga

Eesan maganodu manam vittu pesi paarunga

Theeradha vinaigal ellaam theerndhu pogunga

Sathiyama solluren

Theeradha vinaigal ellaam theerndhu pogunga

Adhu theeravittaal vandhu ennai kelunga

Adhu theeravittaal vandhu ennai kelunga


Maruthamalaikku neenga vanthu paarunga


Maruthamalai muruganukku

Aarooogara

Maruthamalai aandavanukku

Aarooogara 

Maruthachala thambikku

Aarooogara 

Aarooogara 

Aarooogara 

Aarooogara 

Aarooogara 


Vetrivel Veeravel song lyrics in Tamil

Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Palayathamma Nee Paasa Vilaku song lyrics in Tamil

Kundrathile Kumaranukku song lyrics in Tamil


Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...