உன்னைத்தான் பாடவந்தேன் ...
வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...
என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
உன்னைத்தான் பாடவந்தேன் ...
வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...
என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
பழமுதிரும் சோலை வந்தேன் ...
மனமுருகி பாடி நின்றேன் (x2)
பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ்
பாடி நின்றேன் (x2)
திருத்தணிக்கு தேடி வந்தேன் ...
திருக்காட்சி காணவந்தேன் (x2)
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...
என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
தினைப்புனத்தைக் காத்துநின்ற ...
அனைவரையும் கேட்டுவந்தேன் (x2)
திருப்பபரங்குன்றூர் வந்தேன் ...
தென்குமரி தேவைவந்தேன் (x2)
ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை
சென்றுவந்தேன் (x2)
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...
என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
உன்னைத்தான் பாடவந்தேன் ...
வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ...
என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக