புதன், 5 ஆகஸ்ட், 2026

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்


பண்ணிநேர் மொழியாள்

உமை பங்கரோ.....ஓ ஓ

மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ...

கண்ணினால் உமைக் காண கதவினை...

திண்ணமாக திறந்தருள் செய்மினேன்...



பிரதோஷ சிவன் பக்தி பாடல்


ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......ஆஅ....ஆ...ஆ....ஆ...

ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......


தாழ் திறவாய்...

மணிக் கதவே தாழ் திறவாய்

ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்

மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்

மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்

ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்


ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......ஆஅ....ஆ...ஆ....ஆ...

ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆ......



மனக் கதவும் திறந்த பரம் பொருளே

திருக் கதவும் திறக்க வரம் அருளே

மனக் கதவும் திறந்த பரம் பொருளே

திருக் கதவும் திறக்க வரம் அருளே


ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....


இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே


ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ......


இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே

எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்

இரு கரம் கூப்பி உன்னை வலம் வரவே

எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்


ஆலய மணிக் கதவே தாழ் திறவாய்


ஆடும் திருவடி கோலம் அறிந்திட

அரனே தாழ் திறவாய்

அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட

சிவனே தாழ் திறவாய்

அருள் நெறி தெளிவுற திருமறை புகழ் பெற

அன்பே தாழ் திறவாய்

ஒரு முறை இரு முறை பல முறை கேட்டேன்

ஒலியே தாழ் திறவாய்

இறைவா தாழ் திறவாய்

என் தலைவா தாழ் திறவாய்

கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்......


திருச்சிற்றம்பலம்........திருச்சிற்றம்பலம்


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

இனி பவபயம் இல்லை என்றும் சிவமயமே


சிவமயமே எங்கும் சிவமயமே

சிவமயமே எங்கும் சிவமயமே

சிவமயமே எங்கும் சிவமயமே


Shiva Tandava Stotram Lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Malai nindra thirukkumara song lyrics in Tamil

Parthene Uyirin Vazhiyae song lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil



வியாழன், 30 ஜூலை, 2026

Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil | மூக்குத்தி அம்மன் பார்த்தேனே பாடல் வரிகள்

 

பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே….

கல் என்று நினைத்தேன் உனையே….

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா….





எதில் நீ இருந்தாய்….

எங்கோ மறைந்தாய்….

உன்னைத் தேடி அலைந்தேன்….

எனக்குள்ளேத் தெரிந்தாய்….


இது போதும் எனக்கு….

வேறு வரங்கள் நூறு வேண்டுமா….

இறைவா இது தான் நிறைவா….

உணர்ந்தேன் உனையே உனையே….

மறந்தேன் எனையே எனையே….



பார்த்தேனே உயிரின் வழியே….

யார் கண்ணும் காணா முகமே….

ஓ…. ஓ…. கல் என்று நினைத்தேன் உனையே….

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…


வேதங்கள் மொத்தம் ஓதி….

யாகங்கள் நித்தம் செய்து….

பூஜிக்கும் பக்தி அதிலும்….

உன்னைக் காணலாம்….


பசி என்று தன் முன் வந்து….

கை ஏந்தி கேட்கும் போது….

தன் உணவைத் தந்தால் கூட….

உன்னைக் காணலாம்….


உன்னைக் காண பல கோடி….

இங்கு வாரி இறைக்கிறார்கள்….

எளிதாக உன்னை சேர….

இங்கு யார் நினைக்கிறார்கள்….


அலங்காரம் அதில் நீ இல்லை….

அகங்காரம் மனதில் இல்லை….

துளிக் கள்ளம் கபடம் கலந்திடாத….

அன்பில் இருக்கிறாய்….

உணர்ந்தேன் உனையே உனையே….

மறந்தேன் எனையே எனையே….


அகம் நீ ஜகம் நீ….

அணுவான உலகின் அகலம் நீ….

எறும்பின் இதய ஒளி நீ….

களிரின் துதிக்கைக் கணமும் நீ….


ஆயிரம் கை உண்டு என்றால்

நீ ஒரு கை தர கூடாதா

ஈராயிரம் கண் கொண்டாய்

உன் ஒரு கண் என்னை பாராதா

உன்னில் சரண் அடைந்தேன்

இனி நீ கதியே


பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே

கல் என்று நினைத்தேன் உனையே

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே


Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

Shiva Tandava Stotram Lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil


சனி, 25 ஜூலை, 2026

Shiva Tandava Stotram Lyrics in Tamil | சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள் தமிழில்


ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே

கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்

டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்

சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம்




ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி

விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி

தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே

கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா


தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர

ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே

க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி

க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி


ஜடா பூஜங்க பிங்களஸ் புரத்ஃபனமணிபிரபா

கடம்பகுங்கும திரவப்பிரலிப்த திக்வதுமுகே

மதாந்த சிந்து ரஸ்புரத் வகுட்டரியமேதுரே

மனோ வினோதமத்புதம் பிபர்த்து பூதபர்த்தரி


ஸஹஸ்ர லோச்சன ப்ரப்ருத் யசேஷ லேக சேகர

ப்ரஸூன தூளி தோரணீ விதூ ஸராந்த்ரீ பீடபூஃ

புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக

ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகர


லலாதசத்வர ஜ்வலதனஞ்ஜய ஸ்ஃபுலிங்கபா

நிபீடபஞ்சசாயகம் நமன்ன்லிம்பநாயகம்

சுதா மயூக லேகயா விராஜமாணஷேகரம்

மகா கபாலி சம்பதே ஷிரோஜடாலமாஸ்துனஹ


கராள பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வல

தனஞ்ஜயாம் ஹுதீ க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே

தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக

ப்ரகல்பனைக ஸில்பினி த்ரிலோச்சனே ரதிர் மம 


நவீன மேக மண்டலி நிருத்ததுர்தரஸ்புரத்

குஹு நிஷிதினிதமா பிரபந்தபத்தகந்தரஹ

நிலிம்பனிர்ஜரி தரஸ்தனோது க்ரிதி சிந்துரஹ

கலானிதானபந்துராஹ் ஷ்ரியம் ஜகதுரந்தரஹ


ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா

வலம்பி கண்ட கண்டலீ ருசிப் ரபத்த கந்தரம்

ஸ்மர்ச்சிதம் புரஸ்ச்சிதம் பவஸ்ச்சிதம் மகச்சிதம்

கஜச்சி தாந்தக ச்சிதம் தமந்தக ச்சிதம் பஜே


அகர்வகர்வ சர்வமங்களா கலாகதம்பமஞ்சரி

ரசப்பிரவாஹ மாதுரி விஜ்ரும்பனா மதுவ்ரதம்

ஸ்மராந்தகம் புறாந்தகம் பவாந்தகம் மகாந்தகம்

கஜாந்தகாந்த காண்டகம் தமந்தகாண்டகம் பஜே


ஜயத்வதபிரவிப்பிரம பிரமத்புஜங்கமாசஃபூர்

திக்திக்தி நிர்கமத்கரால பால் ஹவ்யவாத்

திமித்திமித்திமித்வ நன்ம்ருதங்கதுங்கமங்கள

த்வனிக்ரமப்பிரவர்த்திதா பிரச்சண்ட தாண்டவ சிவா


த்ருஷத்விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்தி கஸ்ரஜோர்

கரிஷ்தரத்ன லோஷ்டயோ சுஹ்ருத்வி பக்ஷபக்ஷயோஹ்

த்ருஷ்ணரவிந்த சக்ஷுஷோ பிரஜாமஹி மஹேந்திரயோஹ்

சம பிரவர்தயன்மனா கடா சதாஷிவம் பஜே


கடா நிலிம்பனிர்ஜரி நிகுஞ்சஜகோட்டரே வசன்ஹ்

விமுக்ததுர்மதி சதா ஷிரா ஸ்தமஜ்ஜலிம் வஹான்ஹ்

விமுக்தலோலச்சனோ லலாமபாலலக்னகா

ஷிவேதி மந்திரமுச்சரன் சதா சுகி பவாம்யஹம்


இமாம் ஹி நித்யமேவா முக்தமுட்டமோட்டமம் ஸ்தவம்

பதன்ஸ்மரன் புருவண்ணரோ விஷுத்திமேதி சந்ததம்

ஹரே குரவ் சுபக்திமாஷு யதி நன்யத கதிம்

விமோஹனம் ஹி தேஹினம் சுஷங்கரஸ்ய சிந்தனம்


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Malai nindra thirukkumara song lyrics in Tamil

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil

Isaiyai Thamizhai Song Lyrics in Tamil



ஞாயிறு, 19 ஜூலை, 2026

Malai nindra thirukkumara murugan song lyrics | மலை நின்ற திருக்குமரா முருகன் பாடல் வரிகள்

 

Malai nindra thirukkumara maal marugaa

Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindru thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindru thirukkumara maal marugaa




Alai paayum manam yaavum unnidam naadum….aa..

Alai paayum manam yaavum unnidam naadum….

Nilaiyaana paerinba arul vandhu koodum

Nilaiyaana paerinba arul vandhu koodum


Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindra thirukkumara maal marugaa


Thalaivaa un pugazh paadum arupadai veedu

Aa…aa…aa…aa…aa..aa..aa…aa…aa…aa…aa

Thalaivaa un pugazh paadum arupadai veedu

Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu

Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu


Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindra thirukkumara maal marugaa


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Pitha Pirai Soodi Sivan song lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

வியாழன், 16 ஜூலை, 2026

இசையாய் தமிழாய் இருப்பவனே பாடல் வரிகள் தமிழில் | Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

 

இசையாய் தமிழாய் இருப்பவனே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..


இகபரசுகமருள் பரமகருணை வடிவே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..




பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்

பூந்தளிர் மலர் மாலையும்..

பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்

பூந்தளிர் மலர் மாலையும்..

பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..


வானவர்..

ஞானியர்..

வாழ்த்திடும்..

வடிவினையுடையாய்..

அருட்பெரும் சுடராய்..

அடியவர் மனதினிலே..


இசையாய் தமிழாய் இருப்பவனே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..


நந்திதேவனொடு இந்திராதியர்

வந்து தாழ்நினைவணங்கிடவே..

நந்திதேவனொடு இந்திராதியர்

வந்து தாழ்நினைவணங்கிடவே..


தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்

சந்தமார் தமிழ் முழங்கிடவே..

தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்

சந்தமார் தமிழ் முழங்கிடவே..


எந்தவேளையும் மறதிடாது

மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..

சந்தமார்குழலி இந்துநேர்வதனி

மங்களாம்பிகை மகிழ்ந்திடவே..


தவினுறு முகமதில் இளநகையே

கனிவுறு விழிகளில் அருள் மழையே..

சுவைபட வருவதும் எழுசுரமே

துணையென மொழிவதும் உயர்தமிழே..


மந்திரமாய்..

மாதவமாய்..

தந்திரமாய்..

தாரகமாய்..

வழிபடும் அடியவர் இருவினை பொடிபட

மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்

வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..


வானவர்..

ஞானியர்..

வாழ்த்திடும்..

வடிவினையுடையாய்..

அருட்பெரும் சுடராய்..

அடியவர் மனதினிலே...


இசையாய் தமிழாய் இருப்பவனே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே

இகபரசுகமருள் பரமகருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Sivan 108 Potri in Tamil

வியாழன், 11 ஜூன், 2026

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil | வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ பாடல் வரிகள் தமிழில்

 


விழிக்கு துணை திரு மென் மலர் பாதங்கள்

மெய்மை குன்றா மொழிக்கு துணை, முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்கு துணை, அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்கு துணை, வடி வேலும் செங்கோடன் மயூரமும்




வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ

கந்தன் உன்னை காண தினம் ஓடி வருவேனோ

செந்தமிழை காக்கும் வேல், சேவல் கொடியானோ

எண்ணி எண்ணி பாடும் என்னை

கந்தன் அறிவானோ


தோளிலே பால் காவடி சுமந்து

ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து

அடினேன் அவன் ஆலயம் நுழைந்து

பாடினேன் வடிவேலனை நினைத்து


தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிமலை ஆள்பவன் நீ

மாம்பழத்தில் கோபம் கொண்டு பழனி மலை ஆண்டவன் நீ

பொங்கும் கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ

வள்ளி தெய்வயானையுடன் திருத்தணிகை நாயகன் நீ


தனக்கொரு தனித்துவ படையென நிலமென

வான்மயில் ஏறியவன் முருகன்

பாதங்கள் சொன்ன மகன்


யாரும் எனக்கில்லை என நாதியற்று நான் கலங்க

ஆறுதல் தந்த மகன் முருகன்

ஆறுதோள் வென்ற மகன்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா


பொதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதையும்

பிரணவப் பொருள் மறந்ததில் வேல் சினந்தன்று கொடுத்த சிறையும் 

வள்ளி தெய்வானையுடன் காட்சி அருளும்

தணிகையின் நாயகன் உன்னை காணயில் இன்னல் ஓடி மறையும்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Odi Odi Odi Utkalantha Sivan Song in Tamil

Vishnu Sahasranamam in Tamil

சனி, 30 மே, 2026

Kanakadhara Stotram Lyrics in Tamil | கனகதாரா ஸ்தோத்திரம் பாடல் வரிகள் தமிழில்

 

அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்

அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா

மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1



Mahalakshmi Gayatri Mantra


முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:

ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி

மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா

ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா: 2


ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்

ஆனந்த கந்த மநிமேஷ மநங்கதந்த்ரம்

ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்

பூத்யை பவேன்மம புஜங்க சயாங்கனாயா: 3


பாஹ் வந்தரே மதுஜித: ச்ரித கெளஸ்துபே யா

ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி

காமப்ரதா பகவதோ(அ)பி கடாட்ச மாலா

கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: 4


காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:

தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ

மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி

பத்ராணி மேதிசது பார்கவநந்தநாயா: 5


ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்

மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந

மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்

மந்தாலஸம் சமகராலய கந்யகாயா: 6


விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்

ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி

ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்

மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா: 7


இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர

திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே

திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா: 8



தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம் புதாரா

மஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷண்ணே

துஷ்கர்ம கர்மமபனீய சிராயதூரம்

நாராயண ப்ரணயநீ நயனாம் புவாஹ: 9


கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி

சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி

ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயா

தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை!: 10


ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை

ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை

சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை

புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை: 11


நமோஸ்து நாலீக நிபாநநாயை

நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை

நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை

நமோஸ்து நாராயண வல்லபாயை: 12


நமோஸ்து தேஹேமாம்பூஜை பீடிகாயை

நமோஸ்து பூமண்டல நாயிகாயை

நமோஸ்து தேவாதிதயபராயை

நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13


நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை

நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை

நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை

நமோஸ்து தாமோதர வல்லபாயை: 14



நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை

நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை

நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை

நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15


ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தநானி

ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாணி

த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதானி

மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே: 16


யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி

ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்

ஸந்தனோதி வசனாங்க மானஸை

த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17


ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே

தவல தமாம்சுக கந்த மால்ய சோபே

பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே

த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்: 18


திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாப்லு தாங்கீம

ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ

லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்: 19



கமலே கமலாட்ச வல்லபேத்வம்

கருணாபூர தரங்கிதைரபாங்கை

அவலோகய மாமநிஞ் சனானாம்

ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா: 20


ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரந்வஹம்

த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்

குணாதிகா குருதர பாக்ய பாகினோ

பவந்தி தே புவி புத பாவிதாசயா: 21


Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Vishnu Sahasranamam Lyrics in Tamil

Thiruppavai Pasuram - 5 Lyrics in Tamil

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...