ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
Welcome to our devotional blog, your daily source of spiritual inspiration, prayers, and positive living. We share devotional songs, stories, mantras, temple information, festivals, and faith-based guidance to inspire peace and inner strength. Join us on a journey of devotion, spirituality, and divine blessings every day.
சனி, 16 மே, 2026
Om Shivoham Sivan devotional songs | ஓம் சிவோஹம் சிவன் பக்தி பாடல் வரிகள்
வியாழன், 14 மே, 2026
Sivamayamaga therigirathey sivan devotional song lyrics in Tamil | சிவமயமாக தெரிகிறதே பக்தி பாடல் வரிகள்
ஐந்தான முகமெதிரில் அருள் பொழியுதே
அனலான மலை காண
மனம் குளிருதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
புவணங்கள் ஆளும்
அண்ணாமலையே
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில்
காணும் பொழுதிலே
மாறிடுதே மணம் ஊறிடுதே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
யுகம் நான்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
எகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா
யுகம் நான்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
எகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா
சத்தியம் நீ தான் சகலமும் நீ தான்
நித்தியம் எண்ணில்
நிலைப்பவன் நீ தான்
அருணாச்சலா உன்னை நாடினேன்
அருணாச்சலா உன்னை நாடினேன்
சிவ லீலை செய்யாமல்
சிரியேனை ஆட்கொள்ள
சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா!
சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா!
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உண்னை காண்கிறேன்
முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உண்னை காண்கிறேன்
தீ எண்ணும் லிங்கம்
ஜோதியில் தங்கும்
பாய்ந்திடும் சுடராய் வான்வெளி தொங்கும்
அருணாச்சலா உன் கோலமே
அருணாச்சலா உன் கோலமே
மணம் காண வர வேண்டும்
தினம் தோறும் வரம் வேண்டும்
மலையான நாதனே அருள்வாய் அப்பா
மலையான நாதனே அருள்வாய் அப்பா
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
புவணங்கள் ஆளும்
அண்ணாமலையே
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே
மாறிடுதே
மணம் ஊறிடுதே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
Naalellam Unthan Thirunaalae song lyrics in Tamil
18 Padi Ayyappan Song Lyrics in Tamil
Pallikattu Sabarimalaiku Ayyappan Song Lyrics in Tamil
-
காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமல...
-
இந்தியாவின் ஆன்மிக மையமாக விளங்கும் காஞ்சிபுரம், “கல்யாண நகரம்” என்றும், “தேவகோட்டம்” என்றும் போற்றப்படுகிறது. அந்த நகரின் பெருமையைக் கூட்டு...
-
தமிழ்நாட்டின் ஆன்மீகத் தளங்களில் முதன்மையான இடத்தைப் பெறுவது திருவண்ணாமலை. இங்கு எழுந்திருக்கும் அண்ணாமலையார் மலையை சுற்றி நடப்பதே கிரிவலம்...