Amman devotional songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Amman devotional songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மே, 2026

Karpoora Nayagiye Kanaga Valli Amman devotional song lyrics in Tamil | கற்பூர நாயகியே அம்மன் பக்தி பாடல்

 

கற்பூர நாயகியே… கனகவல்லி….

கற்பூர நாயகியே…. கனகவல்லி….

காளி மகமாயி! கருமாரி அம்மா…..

பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!

பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!




கற்பூர நாயகியே… கனகவல்லி….

காளி மகமாயி… கருமாரி அம்மா….


நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!

நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!

நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!

நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!


கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!

பாடும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!

கற்பூர நாயகியே… கனகவல்லி….

காளி மகமாயி… கருமாரி அம்மா….


காற்றாகி சணலாகிக் கடலாகினாய்!

கயிறாகி உயிராகி உடலாகினாய்!

காற்றாகி சணலாகிக் கடலாகினாய்!

கயிறாகி உயிராகி உடலாகினாய்!


நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!

நிலமாகி பயிராகி உணவாகினாய்!

நிலமாகி பயிராகி உணவாகினாய்!


தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்! 

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்! 

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!


போற்றாத நாளில்லை தாயே உன்னை! 

போற்றாத நாளில்லை தாயே உன்னை!

பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!

பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!


கற்பூர நாயகியே… கனகவல்லி….

காளி மகமாயி… கருமாரி அம்மா….

கருமாரி அம்மா!

கருமாரி அம்மா!


Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil

Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Murugan song lyrics in Tamil

Karpanai Enraalum Murugan song lyrics in Tamil

Muthai Tharu Pathi Thirunagai Murugan song lyrics in Tamil

Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil | அடி முத்து முத்து மாரி அம்மன் பக்தி பாடல் வரிகள் தமிழில் | Padai Veetu Amman Movie

 

மாயி மகமாயி

மணிமந்திர சேகரியே

ஆயி உமையானவளே

ஆதி சிவன் தேவியரே 



சமைத்தால் சமயபுரம்

சாதித்தால் கண்ணபுரம்

அந்த கண்ணபுரத்து

எல்லைய விட்டு என் அம்மா

நீ கடுகு வர வேணுமடி


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


அஞ்சு குடைக்காரி

தஞ்சாவூரு மாரி

தஞ்சம் என வந்தோரை

காத்து நிக்கும் தேவி


பம்பை காரியே

இந்த வம்பு ஏனடி

அடி பம்பை காரியே

இந்த வம்பு ஏனடி


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


வெள்ளிமலை நாயகி

வேலனுக்கு தாயடி

வேம்பு ரதம் ஏறி வந்து

வினையை தீர்க்கனும்


நாராயணன் தங்கச்சி

நல்லமுத்து மாரியே

தங்க ரதம் ஏறி வந்து

தாயை காக்கணும்


என் பம்பை சத்தம்

கேட்கலையோ கருமாரியே

இந்த பானகமும்

ருசிக்கலையோ பூமாரியே

என் மாளிகையின்

மணிக்கதவும் திறக்கவில்லையோ


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


வேம்பினிலே உடையடி

வைகையாறு கடையடி

சாம்பிராணி வாசத்தோடு

சங்கரி வாரனும்


அஞ்சு தலை நாகினி

ஆயிரம் கண் நாயகி

முண்டக்கண்ணி மோகினி

வந்து முத்து எடுக்கனும்


ஆதி மீனாட்சி தாயே

நீ பெண் இல்லையா

இங்கே பாலன் படும்பாட்டை

பார்க்க கண்ணில்லையா

உன் பாளையத்து ஆலயத்தில்

பாசம் இல்லையா


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


அஞ்சு குடைக்காரி

தஞ்சாவூரு மாரி

தஞ்சம் என வந்தோரை

காத்து நிக்கும் தேவி


பம்பை காரியே

இந்த வம்பு ஏனடி

அடி பம்பை காரியே

இந்த வம்பு ஏனடி


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil

Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil

Kandhan Kaladiyil Vananginal Murugan song lyrics in Tamil

Karpanai Enraalum Murugan Devotional Song Lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Murandu Pidikatha Amman devotional song lyrics in Tamil | முரண்டு பிடிக்காத முருகன் பக்தி பாடல் வரிகள் தமிழில் | Kottai Mariamman Movie


முரண்டு பிடிக்காத

முண்டகக்கண்ணி அம்மா

மொறைச்சு பாக்காத

பாளையத்து அம்மா யம்மா



கண்ண கண்ண உருட்டாத

கருமாரி அம்மா

கத்திய நீ காட்டாத

காளிதேவி அம்மா


அவ ஆக்கி வச்ச சோத்த

நீ மூக்கு முட்ட புடிச்ச

அவ ஊத்தி வச்ச கூழை

உன் நாக்கு ருசிக்க குடிச்ச


அடி சங்கரியே பைரவியே

பட்டுனு வரத்தான் எக்குறியே

பாரேன்டி பாரேன்

அவ தவிப்பத

மனம் மாற கொஞ்சம் மாற

நீ கொதிப்பத


முரண்டு பிடிக்காத

முண்டகக்கண்ணி அம்மா

மொறைச்சு பாக்காத

பாளையத்து அம்மா யம்மா


கண்ண கண்ண உருட்டாத

கருமாரி அம்மா

கத்திய நீ காட்டாத

காளிதேவி அம்மா


வேப்பில்லைய இடுப்புல சுத்தி

எங்க இடுப்ப சுத்தி

வேண்டி வேண்டி கோவிலை சுத்தி

உன் கோவில சுத்தி

கன்னத்துல அழகுவேல் குத்தி

யம்மா அழகு குத்தி


பால் குடங்கள் எடுத்த

அந்த பாலகி முகத்தை

பாரேன் பாரேன் யம்மாடி


முட்டை பாலும் உனக்கு தந்தா

சுட்ட மீனும் படையல் வச்சா

கட்டு கழுத்து தாளிய நீ

காவு கேட்டு நிக்குறியே


யம்மா பத்தினிங்க விரதத்துக்கு

சக்தி ஒன்னு இருக்குதுனா

பெத்தவளே மனம் இறங்கு

பாசத்துக்குள் நீ அடங்கு


அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா

சூடாத்த நீரேது காளி நீ

மீனாட்சியா மாறம்மா

அம்மா கற்பூர தீபமேந்தி

கைவிளக்கு போட்ட அந்த

கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா


அடி பெண்ணினம்தான்

அது என்றும் உன்னினம்தான்

வேண்டுவதும் உன்னிடம்தான்

அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு

பக்தரை காக்க என்னிடம் வந்து

சத்தியம் பண்ணு யம்மா


முரண்டு பிடிக்காத

முண்டகக்கண்ணி அம்மா

மொறைச்சு பாக்காத

பாளையத்து அம்மா யம்மா


கண்ண கண்ண உருட்டாத

கருமாரி அம்மா

கத்திய நீ காட்டாத

காளிதேவி அம்மா


கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து

அம்மா அரைச்சு எடுத்து

பூசி பூசி குளிக்கவும் வச்சு

உன்ன குளிக்க வச்சு


உச்சி மல்லி மாலையும் கட்டி

உன் கழுத்தில் போட்டு

கும்பிட்டவ வாழ்வை காக்க

வாடி வாடி வாடி வாடி வாடியம்மா


பூப்பதையும் காய்ப்பதையும்

காப்பவளே அம்மா நீ

காப்பவளே கொலை செஞ்சா

கடவுளும் பொய்யாகி அம்மா


குங்குமத்தை கொடுத்த கையால்

மங்கலத்தை பறிக்கலாமா

கொலைவிழி அம்மா நீ

கோரபலி கேக்கலாமா


அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே

ஒரு காலில் தவம் இருந்த

மாங்காட்டு காமாட்சி வாடியம்மா

அம்மா குடிசை முதல் மாடி வரை

குடும்பத்து பெண்களுக்கு

தாலியில்லா வாழ்க்கை

இங்கே கேளியம்மா


அடி வந்துவிடு கோபம் விட்டு வந்துவிடு

பூவும் பொட்டும் தந்துவிடு

அடி வந்திடு வந்திடு நம்பிடும் பக்தரை

காத்திட்ட இங்கே வந்திடம்மா வந்திடம்மா


முரண்டு பிடிக்காத

முண்டகக்கண்ணி அம்மா

மொறைச்சு பாக்காத

பாளையத்து அம்மா யம்மா


கண்ண கண்ண உருட்டாத

கருமாரி அம்மா

கத்திய நீ காட்டாத

காளிதேவி அம்மா


அவ ஆக்கி வச்ச சோத்த

நீ மூக்கு முட்ட புடிச்ச

அவ ஊத்தி வச்ச கூழை

உன் நாக்கு ருசிக்க குடிச்ச


அடி சங்கரியே பைரவியே

பட்டுனு வரத்தான் எக்குறியே

பாரேன்டி பாரேன்

அவ தவிப்பத

மனம் மாற கொஞ்சம் மாற

நீ கொதிப்பத


Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil

Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil

Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Karpanai Endralum Murugan song lyrics in Tamil

Muthai Tharu Pathi Thirunagai Murugan song lyrics in Tamil

வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் பாடல் வரிகள் | Vazhvu Aanaval Durga song lyrics in Tamil | Durga Ashtakam

 

வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்

தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்

தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!



உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்

நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்

அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்

இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்

மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


உயிருமானவள் துர்கா உடலும் ஆனவள்

உலகமானவள் துர்கா எந்தன் உடமை ஆனவள்

பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


துன்பம் அற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்

அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


குருவும் ஆனவள் துர்கா குழந்தை யானவள்

குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே

திருவும் ஆனவள் துர்கா திருசூலி மாயவள்

திருநீற்றில் என்னிடம் திகழும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்

ராகு துர்கையே எனைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


கன்னி துர்கையே இதய கமல துர்கையே

கருணை துர்கையே வீரக் கனக துர்கையே

அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே

அன்பு துர்கையே ஜெய துர்க்கை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!



சனி, 16 மே, 2026

Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil | மருவத்தூர் ஓம் சக்தி அம்மன் பக்தி பாடல் வரிகள் | Raja Rajeswari Movie

 

மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி

உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி

கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி

மாயவரம் அபயாம்பிகா.

மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி

காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி

சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா

திருவாரூர் கமலாம்பிகா




நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா

பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா

சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி

ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி

அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி

பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி

ஆரல்வாய் இசக்கி அம்மா,

வாடீ! ஆரணி படவேட்டம்மா!


திருவாங்கூர் மேகவல்லி, தாயி!

திருக்கூடல் மதுரவல்லி!

புதுக்கோட்டை புவனேஸ்வரி

நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி

மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி

நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா.


மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே

செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !

கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி

மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி

வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா

மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள்

காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !


விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி

காரைக்குடியம்மா பொற்கூடையம்மா !

ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி

பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி

திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி

திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி!


ஓம் சக்தி, ஓம் சக்தி

மருவத்தூர் ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி

உலகாளும் ஓம் சக்தி

வா சக்தி வா சக்தி

வா சக்தி வா சக்தி

உயிர் காக்க வா சக்தி !


எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி

அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா

சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா

கோயமுத்தூரின் கொணியம்மாவே

சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா


கொல்லிமலை வாழும் எட்டுகைய‌ம்மா

வாகேஸ்வ‌ரி, பாகேஸ்வ‌ரி வைதிஸ்வ‌ரி யோகேஸ்வ‌ரி

ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே

அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி

ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே


ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி

மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி

திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி

திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா


ஓம் சக்தி, ஓம் சக்தி

மருவத்தூர் ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி

உலகாளும் ஓம் சக்தி

வா சக்தி வா சக்தி

வா சக்தி வா சக்தி

உயிர் காக்க வா சக்தி!


தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம்

மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே

அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே

பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா


அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா

உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா

எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா

உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா

குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா

அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட‌

மாயம்மா வா வா


ஓம் சக்தி, ஓம் சக்தி

மருவத்தூர் ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி

உலகாளும் ஓம் சக்தி

வா சக்தி வா சக்தி

வா சக்தி வா சக்தி

உயிர் காக்க வா சக்தி!


குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே

பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்

நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா

காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா


திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி

சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே

சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா

பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே


மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு

சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி

உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி


கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி

தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர

அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே

வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி

மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே

வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே


தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்

உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி

மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி

தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா

நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா


ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்

ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி

அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி

திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி

வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா

பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி

திண்டுக்கல் தாயே கொட்டை மாரி


திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி

புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி

இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே

விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி

அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே

அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே

வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா


Thaye Thirisooli Amman devotional songs tamil lyrics

Janani Janani amman devotional song lyrics in Tamil

Karpanai Endralum Murugan Devotional Song Lyrics in Tamil

Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Kandhan Kaladiyil Vananginal Murugan song lyrics in Tamil



Janani Janani Amman devotional song lyrics in Tamil | ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ அம்மன் பக்தி பாடல் வரிகள்

 

சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்..

ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி

அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி

ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ…….



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…


ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்

சடை வார் குழலும் பிடை வாகனமும்

சடை வார் குழலும் பிடை வாகனமும்….

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே

நின்ற நாயகியே இட பாகத்திலே

நின்ற நாயகியே இட பாகத்திலே …

ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ

ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…

ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….


சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்

ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்

தொழும் பூங்கழலே மலை மாமகளே

தொழும் பூங்கழலே மலை மாமகளே…

அலை மா மகள் நீ கலை மா மகள் நீ

அலை மா மகள் நீ கலை மா மகள் நீ….

அலை மா மகள் நீ கலை மா மகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….


ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

லிங்க ரூபிணியே மூகாம்பிகையே….

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…

பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்

பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்

பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…

சக்தி பீடமும் நீ…

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ….

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி ஜனனி ஜனனி ஜனனி….


Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Sivamayamaga Therigirathey song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Kamatchi Ammanukku Amman devotional songs tamil lyrics

Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil | தாயே திரிசூலி அம்மன் பக்தி பாடல் வரிகள்


தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா

அலங்காரி பூமாரி வாடியம்மா

தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா

அலங்காரி பூமாரி வாடியம்மா 




ஓ..... என்னம்மா கோபமா எங்களை பாரம்மா

சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க

முன்னாலே வந்து நடமாடிடம்மா


தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா


அலங்காரி பூமாரி வாடியம்மா


அம்மா பூ முடிக்கிற பொன்

அணியுற காட்சிய பாரு

இந்த பூமி மொத்தமும்

ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு


அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு

அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு


அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு

அந்த வானச் செவப்புல கன்னம் பாரு

அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா

உன் சிரிப்புக்கு ஈடேது


அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்

அவ சங்கு கழுத்து தான் பவளமாகும்

எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு

பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு

அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு

இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு


தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா

அலங்காரி பூமாரி வாடியம்மா


திண்ணக்கு திண்ணக்கு தா

திண்ணக்கு திண்ணக்கு தா

ஜலஜல ஜலஜல ஜலஜல திண்ணக்கு தா


சக்தி அலங்காரி சந்தன பூமாரி

தாயீ பராசக்தி

திண்ணக்கு திண்ணக்கு தா


தாயே நீதானே ஊராளும் நாயகி

தாயே நீதானே ஊராளும் நாயகி


பாலம் கெட்ட மத்தளம் கொட்ட

வந்தாடு மாரியே

ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி


பாலம் கெட்ட மத்தளம் கொட்ட

வந்தாடு மாரியே

ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி


திரிபுர சுந்தரி அம்மா

அடி பத்திரகாளி

பங்காரம்மா அம்மா

இந்த அண்டம் நடுங்க

ஆடடி தாயே


பாளைய தாயே அம்மா

ஒரு பத்தியம் இருந்தோம்

முப்பாத்தம்மா அம்மா

உன் தண்டை குலுங்க

ஆடடி தாயே


உலகாளும் ஜெகன் மாயே

அம்மா சிவகாமி

எங்கள் குறை தீர

அருள் வாக்குதாடி


மகராசி உயிர் யாவும்

படைக்கின்ற ஜனனி

பம்பை ஒலியோடு

வர வேண்டும் பவனி


இந்து முஸ்லிமுக்கும்

இரத்தம் ஒன்றல்லவா

சூசை வடிவேலும்

ஒருதாயின் பிள்ளை அல்லவா


சந்தனம் பூசிக்கோ

குங்குமம் பூசிக்கோ

தாயீ பராசக்தி

ஒன்றென வேண்டிக்கோ


சந்தனம் பூசிக்கோ

குங்குமம் பூசிக்கோ

தாயீ பராசக்தி

ஒன்றென வேண்டிக்கோ


தாயீ பராசக்தி

ஒன்றென வேண்டிக்கோ

தாயீ பராசக்தி

ஒன்றென வேண்டிக்கோ


Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Kandhan Kaladiyil Vananginal Murugan song lyrics in Tamil

Veppilai Veppilai Amman devotional song lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Murugan song lyrics in Tamil

Kamatchi Ammanukku Amman devotional song lyrics in Tamil | காமாட்சி அம்மனுக்கு அம்மன் பக்தி பாடல் வரிகள் | Kannattha Movie

 

காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்





கன்னியாகுமரி என்ன காந்திமதி கோயில் என்ன

மாமதுரை கோயில் என்ன மலைமகளின் வாசம் என்ன

பேரு பல தாங்கி நிப்பா தாய் ஒருத்தி தான்

ஏழைகளை காத்து நிப்பா தாய் ஒருத்தி தான்


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்

கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்


வெள்ளி முளைக்கிற வானம்

விடிவது யாராலே அம்மன் அவ பேராலே

ஆஹா பொன்னு விளையுற பூமி

பூப்பது யாராலே அம்மன் தந்த சீராலே


ஏழை மனம் பாடி வரும் அம்மா பேரு

ஏக்கம் எல்லாம் தீர்த்து

வைக்கும் அம்மா பேரு

கல்லும் முள்ளும் பூவும்

உன் கண்ணசைவில் வானும்

பஞ்சம் பசி தீரும் உன் பார்வ ஒண்ணு போதும்

அம்மன் இருக்கா அள்ளி

கொடுப்பா ..கொடுப்பா..


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கையில் ஒரு திரி சூலம்

தீமைகளை தீர்த்து வைக்கும்

தீயவரை காத்து வைக்கும்


ஆஹா அண்டங்களுக் கிது மூலம்

அத்தனையும் ஆட்டி வைக்கும்

ஆணவத்தை ஓட்டி வைக்கும்


ஆடியிலே அம்மனுக்கு பொங்கச் சோறு

ஆடி வரும் அழகு கொஞ்சும் பூந்தேரு

கோயில் மணி ஓசை அத கேக்க கேக்க ஆச

அம்மன் வந்து பேச இங்கு

நித்தம் நித்தம் பூச

அம்மன் இருக்கா அள்ளி

கொடுப்பா ..கொடுப்பா..


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கன்னியாகுமரி என்ன காந்திமதி கோயில் என்ன

மாமதுரை கோயில் என்ன மலைமகளின் வாசம் என்ன

பேரு பல தாங்கி நிப்பா தாய் ஒருத்தி தான்

ஏழைகளை காத்து நிப்பா தாய் ஒருத்தி தான்

காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்

கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்


Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Ulagangal Yaavum Un Arasaangamae song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil | மாரியம்மா மாரியம்மா அம்மன் பக்தி பாடல் வரிகள் | Karakattakaran Movie

 

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா



மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


தலை மேல மணி மகுடம்

என் தாயி தந்த பூங் கரகம்


நிலையாக நிலைக்க வைக்கும்

நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்


உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி

வேண்டும் வரம் தா மாரியம்மா


காவல் நீதான் காளியம்மா


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா

காத்தும் கனலும் நீயம்மா


வானத்தபோல் நின்னு பாரம்மா

வந்தேன் தேடி நானம்மா


இந்த மனம் முழுதும் நீதானே

வந்த வழி துணையும் நீதானே


தங்க திருவடிய தொழுதோமே

இங்கு மனம் உருக அழுதோமே


சீரேஸ்வரி காமேஸ்வரி

வேறாரு நீதானே காப்பு


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


கரு மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்

வாழ்வே வளமே பாக்கட்டும்


நீ எங்க தாய் என்று காணட்டும்

நிழலும் நிஜமா மாறட்டும்


சக்தி முழுதும் தந்து காப்பாயே

முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே


பக்தி மனம் விரும்பும் என் தாயே

நித்தம் பரிதவிக்கும் உன் சேயே


சாட்சி சொல்லும் தாயே துணை

தீயெல்லாம் பூவாக மாறட்டும்


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


கரு மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


தலை மேல மணி மகுடம்

என் தாயி தந்த பூங் கரகம்


நிலையாக நிலைக்க வைக்கும்

நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்


உன்ன நெனச்சபடி உண்மை ஜெயிக்கும்படி

வேண்டும் வரம் தா மாரியம்மா


காவல் நீதான் காளியம்மா


மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா


Pallikattu Sabarimalaiku Ayyappan Song Lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil