புதன், 27 மே, 2026

Thiruppavai Pasuram - 29 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 29 பாடல் வரிகள் தமிழில்

 

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்


பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;


பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ


குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;


இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு


உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;


மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 29



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 30

Ayyanaar Mantra tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thiruppavai Pasuram - 2 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 2 பாடல் வரிகள் தமிழில்

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நா...