மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
Thiruppavai Pasuram - 1 Video Song
Welcome to our devotional blog, your daily source of spiritual inspiration, prayers, and positive living. We share devotional songs, stories, mantras, temple information, festivals, and faith-based guidance to inspire peace and inner strength. Join us on a journey of devotion, spirituality, and divine blessings every day.
புதன், 27 மே, 2026
Thiruppavai Pasuram - 1 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 1 பாடல் வரிகள் தமிழில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Kanakadhara Stotram Lyrics in Tamil | கனகதாரா ஸ்தோத்திரம் பாடல் வரிகள் தமிழில்
அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1 Maha...
-
காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமல...
-
இந்தியாவின் ஆன்மிக மையமாக விளங்கும் காஞ்சிபுரம், “கல்யாண நகரம்” என்றும், “தேவகோட்டம்” என்றும் போற்றப்படுகிறது. அந்த நகரின் பெருமையைக் கூட்டு...
-
தமிழ்நாட்டின் ஆன்மீகத் தளங்களில் முதன்மையான இடத்தைப் பெறுவது திருவண்ணாமலை. இங்கு எழுந்திருக்கும் அண்ணாமலையார் மலையை சுற்றி நடப்பதே கிரிவலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக