புதன், 27 மே, 2026

Thiruppavai Pasuram - 27 lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 27 பாடல் வரிகள் தமிழில்

 

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை


பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;


நாடு புகழும் பரிசினால் நன்றாக,


சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே


பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;


ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு


மூடநெய் பெய்து முழங்கை வழிவார


கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 27



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 29

Thiruppavai Pasuram - 28

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thiruppavai Pasuram - 2 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 2 பாடல் வரிகள் தமிழில்

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நா...