வியாழன், 14 மே, 2026

Sivamayamaga therigirathey sivan devotional song lyrics in Tamil | சிவமயமாக தெரிகிறதே பக்தி பாடல் வரிகள்

 

ஐந்தான முகமெதிரில் அருள் பொழியுதே

அனலான மலை காண

மனம் குளிருதே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே



புவணங்கள் ஆளும்

அண்ணாமலையே

புவணங்கள் ஆளும் அண்ணாமலையே

எனது விழிகளில்

காணும் பொழுதிலே

மாறிடுதே மணம் ஊறிடுதே


அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே


அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே


சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே


யுகம் நான்கு தாண்டியே

முகம் வேறு காட்டியே

எகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா


யுகம் நான்கு தாண்டியே

முகம் வேறு காட்டியே

எகம் யாவும் ஆழ்கின்ற அருணாச்சலா


சத்தியம் நீ தான் சகலமும் நீ தான்

நித்தியம் எண்ணில்

நிலைப்பவன் நீ தான்

அருணாச்சலா உன்னை நாடினேன்

அருணாச்சலா உன்னை நாடினேன்

சிவ லீலை செய்யாமல்

சிரியேனை ஆட்கொள்ள

சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா!

சிரிதேனும் தயவோடு அருள்வாய் அப்பா!


அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே


சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே


முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய்

அடிவாரம் வெம்மையாய்

உண்னை காண்கிறேன்


முடி மீது தீபமாய் மடி மீது சோதியாய்

அடிவாரம் வெம்மையாய்

உண்னை காண்கிறேன்


தீ எண்ணும் லிங்கம்

ஜோதியில் தங்கும்

பாய்ந்திடும் சுடராய் வான்வெளி தொங்கும்

அருணாச்சலா உன் கோலமே

அருணாச்சலா உன் கோலமே

மணம் காண வர வேண்டும்

தினம் தோறும் வரம் வேண்டும்

மலையான நாதனே அருள்வாய் அப்பா

மலையான நாதனே அருள்வாய் அப்பா


அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே


அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே


சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே

சிவமயமாக தெரிகிறதே

சிந்தையில் சிவயோகம் வருகிறதே


புவணங்கள் ஆளும்

அண்ணாமலையே

புவணங்கள் ஆளும் அண்ணாமலையே

எனது விழிகளில் காணும் பொழுதிலே

மாறிடுதே

மணம் ஊறிடுதே


அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே


அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே


அண்ணாமலையானே

எங்கள் அன்பில் கலந்தோனே

உண்ணாமலை நாதா

எங்கள் உள்ளம் நிறைந்தோனே


Naalellam Unthan Thirunaalae song lyrics in Tamil

18 Padi Ayyappan Song Lyrics in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan Song Lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil

புதன், 13 மே, 2026

நாளெல்லாம் உந்தன் திருநாளே பெருமாள் பக்தி பாடல் வரிகள் | Naalellam Unthan song lyrics in Tamil | Thirumalai Deivam Movie

 

திருவேங்கடத்து முடியரசே

சீரார் கருணைத் திருமாலே

பொருளாய் எழுந்த முழுமுதலே

புவனங்காக்கும் பெருமாளே…..




அருளால் உலகை அளந்தவனே

அன்பர் பிணிக்கு அருமருந்தே

இறைவா உன்னைப் பாடுங்கால்

இன்பம் பொங்கும் என் மனமே…..


நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்

நாளெல்லாம் உந்தன் திருநாளே

மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே

மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே

நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்

நாளெல்லாம் உந்தன் திருநாளே……


உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே

அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே

உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே

அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே


நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்

நாளெல்லாம் உந்தன் திருநாளே……


மலைபோல வரும் துன்பம்

பனிபோல மறைந்தோடும்

மலையேறி வருவோர்க்கு மன்னா

மலைபோல வரும் துன்பம்

பனிபோல மறைந்தோடும்

மலையேறி வருவோர்க்கு மன்னா

நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்

நானென்று உயிர் ஊட்டும் கண்ணா

உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்

நானென்று உயிர் ஊட்டும் கண்ணா


நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்

நாளெல்லாம் உந்தன் திருநாளே……


முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே

முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே

முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே

முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே

வேலவனின் மாமனான மாலவனே

வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே

வேலவனின் மாமனான மாலவனே

திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே


நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்

நாளெல்லாம் உந்தன் திருநாளே……


உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு

உடன் காட்டும்

கண்கண்ட தெய்வமே வெங்கடேசா

உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு

உடன் காட்டும்

கண்கண்ட தெய்வமே வெங்கடேசா

கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்

தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா……

கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்

தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா……


நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்

நாளெல்லாம் உந்தன் திருநாளே……

மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே

நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும்

நாளெல்லாம் உந்தன் திருநாளே……


Karudan magimai in Tamil

Guru Bhagavan Mantra in Tamil

தெய்வம் பேசும் தருணங்கள்

Abiraami Anthaathi in Tamil

Lalitha Sahasranaman


18 Padi Ayyappan Song Lyrics in Tamil | பதினெட்டு படி ஐயப்பன் பக்தி பாடல் வரிகள்

 

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா




ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பதிமூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பதினாங்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா

சாமி பொன் ஐயப்பா

என் ஐயனே பொன் ஐயப்பா

சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா


ஸ்வாமியே….

சரணம் ஐயப்போ

ஸ்வாமியே….

சரணம் ஐயப்போ..


Ulagangal Yaavum Un Arasaangamae song lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Lalitha Sahasranaman

Veppilai Veppilai Amman devotional song lyrics in Tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan Song Lyrics in Tamil | பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்பன் பக்தி பாடல் வரிகள்

 

இருமுடி தாங்கி ஒரு மனதாகி

குருவெனவே வந்தோம்

இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்





பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே ஐயப்போ

ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!


நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே

கற்பூர தீபம் ஸ்வாமிக்கே

ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு

ஐயனை நாடி சென்றிடுவார்

சபரி மலைக்கு சென்றிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


கார்த்திகை மாதம் மாலை அணிந்து

நேர்த்தியாகவே விரதம் இருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே

உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து


பார்த்த சாரதியின் மைந்தனே

உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து

இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி

அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்

வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்

கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி

சங்கரன் மகனை கும்பிடுவார்

சஞ்சலமின்றி ஏறிடுவார்

நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்

காலமெல்லாம் நமக்கே அருட்

காவலனாய் இருப்பார்


தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா என்றால் அவரும்

தேகத்தை தந்திடுவார்

பாத பலம் தா என்றால் அவரும்

பாதத்தை தந்திடுவார்

நல்ல பாதையைக் காட்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


சபரி பீடமே வந்திடுவார் சபரி

அன்னையை பணிந்திடுவார்

சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்

சபரி மலைதனில் நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்

கதியென்று அவனை சரணடைவார்

மதி முகம் கண்டே மயங்கிடுவார்

ஐயனைத் துதிக்கையிலே

தன்னையே மறந்திடுவார்


பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


Lalitha Sahasranaman

Mahalakshmi Mantra

Vel Maral maha Mantra

Murugan Miracles

Vinaayagar Agaval lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil | எங்க கருப்பசாமி பாடல் வரிகள்

 

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி




எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்

அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்

சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்

சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



சாமியேய் சரணம் ஐயப்பா

ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்

ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்

சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்

சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்

வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்

பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்

பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்

அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்

தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்

மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்

மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ண சாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்

வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்

இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்

இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்

கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்

கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்

கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



எங்க கருப்பன் வரான் எங்க

கருப்பசாமி

கார்மேகம் போல வரான்

கருப்பசாமி

அந்தா வரான் இந்தா வரான்

கருப்பசாமி

நாகவல்லி கொண்டு வரான்

கருப்பசாமி

முன்கோப காரன் வரான்

கருப்பசாமி

அருவாளு தூக்கி வரான்

கருப்பசாமி

ஜெவ்வாது வாசகாரன்

கருப்பசாமி

வெள்ளிப் பிரம்பு கொண்டு வரான்

கருப்பசாமி

வேகமாக ஆடி வரான்

கருப்பசாமி

வேகமாக ஓடி வரான்

கருப்பசாமி

வாட்ட சாட்டமாக வரான்

கருப்பசாமி

பம்பாநதி தீரத்திலே

கருப்பசாமி

கருப்பன் வரும் வேளையிலே

கருப்பசாமி

பம்பாநதி குளிச்சி வரான்

கருப்பசாமி

கருப்பசாமி ஆடி வரான்

கருப்பசாமி

கரண்ட அளவு தண்ணியிலே

கருப்பசாமி

தள்ளிக் கொண்டு வாரானப்பா

கருப்பசாமி

சாமி முட்டளவு தண்ணியிலே

கருப்பசாமி

முழுங்கி கொண்டு வாரானப்பா

கருப்பசாமி

அரையளவு தண்ணியிலே

கருப்பசாமி

துள்ளிக் கொண்டு ஓடி வரான்

கருப்பசாமி

கழுத்தளவு தண்ணியிலே

கருப்பசாமி

கருப்பசாமி நீந்தி வரான்

கருப்பசாமி

அந்தளவு தண்ணியிலே

கருப்பசாமி

அங்காரமா ஓடி வரான்

கருப்பசாமி

எங்க கருப்பன் ஓடி வரான்

கருப்பசாமி

எங்க கருப்பன் ஓடி வரான்

கருப்பசாமி

பம்பையிலே குளிச்சி வரான்

கருப்பசாமி

பாங்காக வரான் ஐயா

கருப்பசாமி

அந்தா வரான் இந்தா வரான்

கருப்பசாமி

பெரியான வட்டம் வரான்

கருப்பசாமி

சிரியான வட்டம் வரான்

கருப்பசாமி

கரிமலையை ஏறி வரான்

கருப்பசாமி

பகவதியை வணங்கி வரான்

கருப்பசாமி

கரியிலாந்தோடு வரான்

கருப்பசாமி

இலவம் தாவளம் கடந்து வரான்

கருப்பசாமி

சாமி முக்குழிய தாண்டி வரான்

கருப்பசாமி

அழுதாமேடு உச்சி வரான்

கருப்பசாமி

சாமி அழுதையிலே குளிச்சி வரான்

கருப்பசாமி

காளை கட்டி தொட்டு வரான்

கருப்பசாமி

சாமி பூங்காவனம் புகுந்து வரான்

கருப்பசாமி

எரிமேலி வாரானய்யா

கருப்பசாமி

வாவர் சாமி கூட வரான்

கருப்பசாமி



எரிமேலி வந்து இறங்கிய கருப்பன்

சுற்றும் முற்றும் பார்த்து

எம்பெருமான் கருப்பனுக்கு மலர்கள் என்றால்

கொள்ளை ப்ரியம்

அவர் மலர்களால் சல்லடை கட்டி

வருகின்ற வேளையில் அஹா அஹா

காண கண்கோடி வேண்டும்

அவை என்னென்ன மலர்கள் என்று கேட்டால்

எடுத்து வைக்கும் கால்களுக்கு

சாமந்தி சள்ளடையாம்

முன்னே வைக்கும் கால்களுக்கு

முல்லைப் பூ சள்ளடையாம்

பின்னே வைக்கும் கால்களுக்கு

பிச்சி பூ சள்ளடையாம்

அள்ளி வைக்கும் கால்களுக்கு

அரளி பூ சள்ளடையாம்

துள்ளி வைக்கும் கால்களுக்கு

துளசியால சள்ளடையாம்

வீசி வைக்கும் கால்களுக்கு

வீரத்தாலே சள்ளடையாம்

துள்ளி வைக்கும் கால்களுக்கு

அருகம்புல் சள்ளடையாம்



உச்சந்தல கட்டி வரான்

கருப்பசாமி

புளியாட்டும் ராஜா வரான்

கருப்பசாமி

சபரிமலை காவல்காரன்

கருப்பசாமி

ஆங்காரமாய் ஓடி வரான்

கருப்பசாமி

தமிழ்நாட்டு எல்லையிலே

கருப்பசாமி

தாண்டி தாண்டி வாரானய்யா

கருப்பசாமி

செங்கோட்ட கருப்ப வரான்

கருப்பசாமி

தென்காசி சுடல வரான்

கருப்பசாமி

ஆம்பூரு சுடல வரான்

கருப்பசாமி

சாத்தானறு சுடல வரான்

கருப்பசாமி

அங்காரமாய் வாரானய்யா

கருப்பசாமி

ஆவேசமாய் வாராரய்யா

கருப்பசாமி



போராடி வாராரய்யா

கருப்பசாமி

காவலாளி வாராரய்யா

கருப்பசாமி

பாபநாசம் கோட்டைகுள்ளே

கருப்பசாமி

வனப் பேச்சி கூட வரான்

கருப்பசாமி

தேவர்கள் மலர் சொரியும் சொரிமுத்து அய்யனார்

கோவில் வந்து இறங்கிய எம்பெருமான் கருப்பன்

யார் யாரை வணங்குகிறான் என்று கேட்டால்

என்னன்னேன் சேட்டனடா

சாமியே

திரு மகாலிங்க சாமியரே

ஐயப்போ

தட்சனாமூர்த்தி சாமி

சாமியே

சங்கிலி பூதத்தாரே

ஐயப்போ

பாதாள பூதத்தாரே

சாமியே

மேல் வாச பூதத்தாரே

சாமியே

சுடர் மாடன் சாமியரே

ஐயப்போ

தலைவனான சாமியரே

சாமியே



உண்டில் மாடன் சாமியரே

ஐயப்போ

பள்ளி மாடன் சாமியரே

சாமியே

உக்ரகாளி தாயாரே

சாமியே

வன பேச்சி தாயாரே

ஐயப்போ

ஜக்கம்மா தாயாரே

சாமியே

வண்டி மலச்சி தாயாரே

ஐயப்போ

பட்டராயன் சாமியரே

சாமியே

கரடி மாடன் சாமியரே

சாமியே

அக்ஸ்தியின் மாமுனியும்

ஐயப்போ

ஆங்காரமாய் காட்சி தந்தார்

சாமியே

அகஸ்தியின் மாமுனியும்

ஐயப்போ

ஆங்காரமாய் காட்சி தந்தார்

ஐயப்போ


இப்படியாக தரிசித்து கொண்டு வந்த

எம்பெருமான் கருப்பன்

இந்த ஐயப்பன் மலர் பூஜை வருவதற்கு

ஆவல் கொண்டு கண்ணிமாரையும்

சாமி மாரையும் ஐயப்ப மாரையும்

மாளிகைபுரத்தம்மனையும் ஆன்மீக நெஞ்சங்களையும்

வாழ்த்தி அருள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு

இந்த ஐயப்பன் பூஜைக்கு கருப்பன் வருகிறான்

ஆங்காரமாய் பரவசமாய் உதிரமாய் ஓடி வருகிறான்


எங்க கருப்பசாமி

கருப்பசாமி

எங்க கருப்பசாமி

கருப்பசாமி

கருப்பன் வரான் கருப்பன் வரான்

கருப்பசாமி

ஆங்காரமாய் ஓடி வரான்

கருப்பசாமி

ஆங்காரமாய் ஓடி வரான்

கருப்பசாமி

கருப்பன் வரான் கருப்பன் வரான்

கருப்பசாமி

ஆங்காரமாய் ஓடி வரான்

கருப்பசாமி

ஆவேசமாய் தேடி வரான்

கருப்பசாமி

கருப்பன் வரான் கருப்பன் வரான்

கருப்பசாமி

கருப்பன் வரான் கருப்பன் வரான்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (ஸ்வாமியே)

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (சரணம் ஐயப்போ)

எங்க கருப்பசாமி

அவர் எங்க கருப்பசாமி (கருப்பண்ண ஸ்வாமியே)



எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (சரணம் ஐயப்போ

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (சத்குரு நாதனே)

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (சரணம் ஐயப்போ)


Maruthamalai Maamaniyae song lyrics in Tamil

Santhanam Manakkuthu murugan song lyrics in Tamil

Lalitha Sahasranaman

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Sri Ranganaatharku amman devotional song lyrics in Tamil

செவ்வாய், 12 மே, 2026

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil | மருதமலை மாமணியே முருகையா பாடல் வரிகள் | Deivam Movie


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……

கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை

அஆஆ.. மருதமலை மருதமலை முருகா




மருதமலை மாமணியே முருகய்யா

மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

ஐயா உமது மங்கல மந்திரமே


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்


அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்


பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே


காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா


அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே


பனியது மழையது நதியது கடலது

சகலமும் உந்தொரு கருணையில் எழுவது

பனியது மழையது நதியது கடலது

சகலமும் உனதொரு கருணையில் எழுவது

வருவாய் குகனே வேலய்யா ஆஆ…


மருதமலை மாமணியே முருகய்யா

தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா..


Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional songs lyrics tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil

Unnaithan Padavanthen Murugan song lyrics in Tamil

Santhanam Manakkuthu murugan song lyrics in Tamil | சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது பாடல் வரிகள் | கந்தரலங்காரம்


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!




நித்தமும் பாலிலே நீராட்டுவோம்

பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்

பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!


திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்

திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்

திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!

பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!

பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!


திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு

தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!

திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு

தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!

கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!

முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!

கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!


தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,

தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,

பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து

ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி

மயில்மீது மன்னனை இருக்கவைத்து

ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி


வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,

வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,

இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!

நன்மையெல்லாம் நடக்குது..!

நன்மையெல்லாம் நடக்குது..!


Ulagangal Yaavum Un Arasaangamae song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional songs lyrics tamil

Unnaithan Padavanthen Murugan Devotional Song Lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalai Sathiyama murugan song lyrics in Tamil

Vinaayagar Chathurthi 2026 Pen Art | விநாயகர் சதுர்த்தி 2026 பேனா ஓவியம்

பேனாவினால் வரையப்பட்ட விநாயகர் படம்   விநாயகர் சதுர்த்தி 2026 பேனாவினால் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை வைத்து பூஜை செய்து பாருங்கள். வாழ்க்கை...