புதன், 13 மே, 2026

Pallikattu Sabarimalaiku Ayyappan Song Lyrics in Tamil | பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்பன் பக்தி பாடல் வரிகள்

 

இருமுடி தாங்கி ஒரு மனதாகி

குருவெனவே வந்தோம்

இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்





பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே ஐயப்போ

ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!


நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே

கற்பூர தீபம் ஸ்வாமிக்கே

ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு

ஐயனை நாடி சென்றிடுவார்

சபரி மலைக்கு சென்றிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


கார்த்திகை மாதம் மாலை அணிந்து

நேர்த்தியாகவே விரதம் இருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே

உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து


பார்த்த சாரதியின் மைந்தனே

உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து

இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி

அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்

வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்

கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி

சங்கரன் மகனை கும்பிடுவார்

சஞ்சலமின்றி ஏறிடுவார்

நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்

காலமெல்லாம் நமக்கே அருட்

காவலனாய் இருப்பார்


தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா என்றால் அவரும்

தேகத்தை தந்திடுவார்

பாத பலம் தா என்றால் அவரும்

பாதத்தை தந்திடுவார்

நல்ல பாதையைக் காட்டிடுவார்

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


சபரி பீடமே வந்திடுவார் சபரி

அன்னையை பணிந்திடுவார்

சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்

சபரி மலைதனில் நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்

கதியென்று அவனை சரணடைவார்

மதி முகம் கண்டே மயங்கிடுவார்

ஐயனைத் துதிக்கையிலே

தன்னையே மறந்திடுவார்


பள்ளிக் கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

ஸ்வாமியே ஐயப்போ

ஐயப்போ ஸ்வாமியே!


Lalitha Sahasranaman

Mahalakshmi Mantra

Vel Maral maha Mantra

Murugan Miracles

Vinaayagar Agaval lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil | எங்க கருப்பசாமி பாடல் வரிகள்

 

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி




எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்

அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்

முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்

சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்

சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



சாமியேய் சரணம் ஐயப்பா

ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்

ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்

சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்

சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்

வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்

பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்

பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்

அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்

தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்

மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்

மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ண சாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்

வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்

இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்

இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்

கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்

கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்

கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி



எங்க கருப்பன் வரான் எங்க

கருப்பசாமி

கார்மேகம் போல வரான்

கருப்பசாமி

அந்தா வரான் இந்தா வரான்

கருப்பசாமி

நாகவல்லி கொண்டு வரான்

கருப்பசாமி

முன்கோப காரன் வரான்

கருப்பசாமி

அருவாளு தூக்கி வரான்

கருப்பசாமி

ஜெவ்வாது வாசகாரன்

கருப்பசாமி

வெள்ளிப் பிரம்பு கொண்டு வரான்

கருப்பசாமி

வேகமாக ஆடி வரான்

கருப்பசாமி

வேகமாக ஓடி வரான்

கருப்பசாமி

வாட்ட சாட்டமாக வரான்

கருப்பசாமி

பம்பாநதி தீரத்திலே

கருப்பசாமி

கருப்பன் வரும் வேளையிலே

கருப்பசாமி

பம்பாநதி குளிச்சி வரான்

கருப்பசாமி

கருப்பசாமி ஆடி வரான்

கருப்பசாமி

கரண்ட அளவு தண்ணியிலே

கருப்பசாமி

தள்ளிக் கொண்டு வாரானப்பா

கருப்பசாமி

சாமி முட்டளவு தண்ணியிலே

கருப்பசாமி

முழுங்கி கொண்டு வாரானப்பா

கருப்பசாமி

அரையளவு தண்ணியிலே

கருப்பசாமி

துள்ளிக் கொண்டு ஓடி வரான்

கருப்பசாமி

கழுத்தளவு தண்ணியிலே

கருப்பசாமி

கருப்பசாமி நீந்தி வரான்

கருப்பசாமி

அந்தளவு தண்ணியிலே

கருப்பசாமி

அங்காரமா ஓடி வரான்

கருப்பசாமி

எங்க கருப்பன் ஓடி வரான்

கருப்பசாமி

எங்க கருப்பன் ஓடி வரான்

கருப்பசாமி

பம்பையிலே குளிச்சி வரான்

கருப்பசாமி

பாங்காக வரான் ஐயா

கருப்பசாமி

அந்தா வரான் இந்தா வரான்

கருப்பசாமி

பெரியான வட்டம் வரான்

கருப்பசாமி

சிரியான வட்டம் வரான்

கருப்பசாமி

கரிமலையை ஏறி வரான்

கருப்பசாமி

பகவதியை வணங்கி வரான்

கருப்பசாமி

கரியிலாந்தோடு வரான்

கருப்பசாமி

இலவம் தாவளம் கடந்து வரான்

கருப்பசாமி

சாமி முக்குழிய தாண்டி வரான்

கருப்பசாமி

அழுதாமேடு உச்சி வரான்

கருப்பசாமி

சாமி அழுதையிலே குளிச்சி வரான்

கருப்பசாமி

காளை கட்டி தொட்டு வரான்

கருப்பசாமி

சாமி பூங்காவனம் புகுந்து வரான்

கருப்பசாமி

எரிமேலி வாரானய்யா

கருப்பசாமி

வாவர் சாமி கூட வரான்

கருப்பசாமி



எரிமேலி வந்து இறங்கிய கருப்பன்

சுற்றும் முற்றும் பார்த்து

எம்பெருமான் கருப்பனுக்கு மலர்கள் என்றால்

கொள்ளை ப்ரியம்

அவர் மலர்களால் சல்லடை கட்டி

வருகின்ற வேளையில் அஹா அஹா

காண கண்கோடி வேண்டும்

அவை என்னென்ன மலர்கள் என்று கேட்டால்

எடுத்து வைக்கும் கால்களுக்கு

சாமந்தி சள்ளடையாம்

முன்னே வைக்கும் கால்களுக்கு

முல்லைப் பூ சள்ளடையாம்

பின்னே வைக்கும் கால்களுக்கு

பிச்சி பூ சள்ளடையாம்

அள்ளி வைக்கும் கால்களுக்கு

அரளி பூ சள்ளடையாம்

துள்ளி வைக்கும் கால்களுக்கு

துளசியால சள்ளடையாம்

வீசி வைக்கும் கால்களுக்கு

வீரத்தாலே சள்ளடையாம்

துள்ளி வைக்கும் கால்களுக்கு

அருகம்புல் சள்ளடையாம்



உச்சந்தல கட்டி வரான்

கருப்பசாமி

புளியாட்டும் ராஜா வரான்

கருப்பசாமி

சபரிமலை காவல்காரன்

கருப்பசாமி

ஆங்காரமாய் ஓடி வரான்

கருப்பசாமி

தமிழ்நாட்டு எல்லையிலே

கருப்பசாமி

தாண்டி தாண்டி வாரானய்யா

கருப்பசாமி

செங்கோட்ட கருப்ப வரான்

கருப்பசாமி

தென்காசி சுடல வரான்

கருப்பசாமி

ஆம்பூரு சுடல வரான்

கருப்பசாமி

சாத்தானறு சுடல வரான்

கருப்பசாமி

அங்காரமாய் வாரானய்யா

கருப்பசாமி

ஆவேசமாய் வாராரய்யா

கருப்பசாமி



போராடி வாராரய்யா

கருப்பசாமி

காவலாளி வாராரய்யா

கருப்பசாமி

பாபநாசம் கோட்டைகுள்ளே

கருப்பசாமி

வனப் பேச்சி கூட வரான்

கருப்பசாமி

தேவர்கள் மலர் சொரியும் சொரிமுத்து அய்யனார்

கோவில் வந்து இறங்கிய எம்பெருமான் கருப்பன்

யார் யாரை வணங்குகிறான் என்று கேட்டால்

என்னன்னேன் சேட்டனடா

சாமியே

திரு மகாலிங்க சாமியரே

ஐயப்போ

தட்சனாமூர்த்தி சாமி

சாமியே

சங்கிலி பூதத்தாரே

ஐயப்போ

பாதாள பூதத்தாரே

சாமியே

மேல் வாச பூதத்தாரே

சாமியே

சுடர் மாடன் சாமியரே

ஐயப்போ

தலைவனான சாமியரே

சாமியே



உண்டில் மாடன் சாமியரே

ஐயப்போ

பள்ளி மாடன் சாமியரே

சாமியே

உக்ரகாளி தாயாரே

சாமியே

வன பேச்சி தாயாரே

ஐயப்போ

ஜக்கம்மா தாயாரே

சாமியே

வண்டி மலச்சி தாயாரே

ஐயப்போ

பட்டராயன் சாமியரே

சாமியே

கரடி மாடன் சாமியரே

சாமியே

அக்ஸ்தியின் மாமுனியும்

ஐயப்போ

ஆங்காரமாய் காட்சி தந்தார்

சாமியே

அகஸ்தியின் மாமுனியும்

ஐயப்போ

ஆங்காரமாய் காட்சி தந்தார்

ஐயப்போ


இப்படியாக தரிசித்து கொண்டு வந்த

எம்பெருமான் கருப்பன்

இந்த ஐயப்பன் மலர் பூஜை வருவதற்கு

ஆவல் கொண்டு கண்ணிமாரையும்

சாமி மாரையும் ஐயப்ப மாரையும்

மாளிகைபுரத்தம்மனையும் ஆன்மீக நெஞ்சங்களையும்

வாழ்த்தி அருள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு

இந்த ஐயப்பன் பூஜைக்கு கருப்பன் வருகிறான்

ஆங்காரமாய் பரவசமாய் உதிரமாய் ஓடி வருகிறான்


எங்க கருப்பசாமி

கருப்பசாமி

எங்க கருப்பசாமி

கருப்பசாமி

கருப்பன் வரான் கருப்பன் வரான்

கருப்பசாமி

ஆங்காரமாய் ஓடி வரான்

கருப்பசாமி

ஆங்காரமாய் ஓடி வரான்

கருப்பசாமி

கருப்பன் வரான் கருப்பன் வரான்

கருப்பசாமி

ஆங்காரமாய் ஓடி வரான்

கருப்பசாமி

ஆவேசமாய் தேடி வரான்

கருப்பசாமி

கருப்பன் வரான் கருப்பன் வரான்

கருப்பசாமி

கருப்பன் வரான் கருப்பன் வரான்

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (ஸ்வாமியே)

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (சரணம் ஐயப்போ)

எங்க கருப்பசாமி

அவர் எங்க கருப்பசாமி (கருப்பண்ண ஸ்வாமியே)



எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (சரணம் ஐயப்போ

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (சத்குரு நாதனே)

எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி (சரணம் ஐயப்போ)


Maruthamalai Maamaniyae song lyrics in Tamil

Santhanam Manakkuthu murugan song lyrics in Tamil

Lalitha Sahasranaman

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Sri Ranganaatharku amman devotional song lyrics in Tamil

செவ்வாய், 12 மே, 2026

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil | மருதமலை மாமணியே முருகையா பாடல் வரிகள் | Deivam Movie


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?……

கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?…..

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…..

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை

அஆஆ.. மருதமலை மருதமலை முருகா




மருதமலை மாமணியே முருகய்யா

மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்

ஐயா உமது மங்கல மந்திரமே


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்


அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..


மருதமலை மாமணியே முருகய்யா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா


சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்


பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே


காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா


அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே


பனியது மழையது நதியது கடலது

சகலமும் உந்தொரு கருணையில் எழுவது

பனியது மழையது நதியது கடலது

சகலமும் உனதொரு கருணையில் எழுவது

வருவாய் குகனே வேலய்யா ஆஆ…


மருதமலை மாமணியே முருகய்யா

தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா..


Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional songs lyrics tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil

Unnaithan Padavanthen Murugan song lyrics in Tamil

Santhanam Manakkuthu murugan song lyrics in Tamil | சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது பாடல் வரிகள் | கந்தரலங்காரம்


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!




நித்தமும் பாலிலே நீராட்டுவோம்

பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்

பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!


திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்

திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்

திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!

பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!

பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!


திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு

தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!

திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு

தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!

கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!

முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!

கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!


தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,

தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,

பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து

ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி

மயில்மீது மன்னனை இருக்கவைத்து

ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி


வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,

வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,

இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது..!

நன்மையெல்லாம் நடக்குது..!

நன்மையெல்லாம் நடக்குது..!


Ulagangal Yaavum Un Arasaangamae song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional songs lyrics tamil

Unnaithan Padavanthen Murugan Devotional Song Lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Maruthamalai Sathiyama murugan song lyrics in Tamil

Ulagangal Yaavum Un Arasaangamae Song Lyrics in Tamil | உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே பாடல் வரிகள் | Thiruvarul

 

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!




நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு

நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!


நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு

நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!


உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!


மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!

தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!


மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!

தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!


ஆறெங்கும் நீர் விட்டு – ஊரெங்கும் சோறிட்டு

பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!

உந்தன் வரம் வேண்டுமே!


உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!


ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!


பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!

பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!


பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!

பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!


நாடெங்கும் சேமங்கள் – வீடெங்கும் லாபங்கள்

நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே!


நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! – முருகா

அருள் வேண்டுமே! – திருவருள் வேண்டுமே!

முருகனருள் வேண்டுமே!


Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional song lyrics in Tamil

Lalitha Sahasranaman Mantra in Tamil

Vel Maral maha Mantra in tamil

Santhana Malligaiyil amman devotional song lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil | அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து முருகன் பாடல் வரிகள்

 


அடி மீது அடி வைத்து

அழகான நடை வைத்து




விளையாட ஓடி வா முருகா

என்னோடு சேர வா முருகா


உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட

உயிர் மெல்ல ஏங்குதே குமரா

உனைக் காணும் ஆசைதான் குறைவா ?


கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவா

என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா


விரைவாய் வருவாய் அழகா

விளையாட ஓடி வா முருகா


Thiruchendurin Kadalorathil Murugan song lyrics in Tamil

Puthukkoattai bhuvaneswari Amman devotional song lyrics in Tamil

Vinayagar Agaval in Tamil

Vetrivel Veeravel song lyrics in Tamil

Velli Malar Kannatha Amman devotional song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil Murugan Song Lyrics in Tamil | திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் வரிகள் | Deivam movie

 

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்




அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்


திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்…


கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?….

குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?….

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?

குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று

வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று

சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று

ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று

நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று

நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று


திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்


பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா

நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா

வருவாய் அருள் தருவாய் முருகா


Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil

Vetrivel Veeravel murugan song lyrics in Tamil

Veppilai Veppilai Amman devotional song lyrics in Tamil

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Kundrathile Kumaranukku song lyrics in Tamil

Vinaayagar Chathurthi 2026 Pen Art | விநாயகர் சதுர்த்தி 2026 பேனா ஓவியம்

பேனாவினால் வரையப்பட்ட விநாயகர் படம்   விநாயகர் சதுர்த்தி 2026 பேனாவினால் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை வைத்து பூஜை செய்து பாருங்கள். வாழ்க்கை...