சனி, 16 மே, 2026

Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil | தாயே திரிசூலி அம்மன் பக்தி பாடல் வரிகள்


தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா

அலங்காரி பூமாரி வாடியம்மா

தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா

அலங்காரி பூமாரி வாடியம்மா 




ஓ..... என்னம்மா கோபமா எங்களை பாரம்மா

சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க

முன்னாலே வந்து நடமாடிடம்மா


தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா


அலங்காரி பூமாரி வாடியம்மா


அம்மா பூ முடிக்கிற பொன்

அணியுற காட்சிய பாரு

இந்த பூமி மொத்தமும்

ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு


அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு

அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு


அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு

அந்த வானச் செவப்புல கன்னம் பாரு

அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா

உன் சிரிப்புக்கு ஈடேது


அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்

அவ சங்கு கழுத்து தான் பவளமாகும்

எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு

பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு

அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு

இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு


தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா

அலங்காரி பூமாரி வாடியம்மா


திண்ணக்கு திண்ணக்கு தா

திண்ணக்கு திண்ணக்கு தா

ஜலஜல ஜலஜல ஜலஜல திண்ணக்கு தா


சக்தி அலங்காரி சந்தன பூமாரி

தாயீ பராசக்தி

திண்ணக்கு திண்ணக்கு தா


தாயே நீதானே ஊராளும் நாயகி

தாயே நீதானே ஊராளும் நாயகி


பாலம் கெட்ட மத்தளம் கொட்ட

வந்தாடு மாரியே

ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி


பாலம் கெட்ட மத்தளம் கொட்ட

வந்தாடு மாரியே

ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி


திரிபுர சுந்தரி அம்மா

அடி பத்திரகாளி

பங்காரம்மா அம்மா

இந்த அண்டம் நடுங்க

ஆடடி தாயே


பாளைய தாயே அம்மா

ஒரு பத்தியம் இருந்தோம்

முப்பாத்தம்மா அம்மா

உன் தண்டை குலுங்க

ஆடடி தாயே


உலகாளும் ஜெகன் மாயே

அம்மா சிவகாமி

எங்கள் குறை தீர

அருள் வாக்குதாடி


மகராசி உயிர் யாவும்

படைக்கின்ற ஜனனி

பம்பை ஒலியோடு

வர வேண்டும் பவனி


இந்து முஸ்லிமுக்கும்

இரத்தம் ஒன்றல்லவா

சூசை வடிவேலும்

ஒருதாயின் பிள்ளை அல்லவா


சந்தனம் பூசிக்கோ

குங்குமம் பூசிக்கோ

தாயீ பராசக்தி

ஒன்றென வேண்டிக்கோ


சந்தனம் பூசிக்கோ

குங்குமம் பூசிக்கோ

தாயீ பராசக்தி

ஒன்றென வேண்டிக்கோ


தாயீ பராசக்தி

ஒன்றென வேண்டிக்கோ

தாயீ பராசக்தி

ஒன்றென வேண்டிக்கோ


Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Kandhan Kaladiyil Vananginal Murugan song lyrics in Tamil

Veppilai Veppilai Amman devotional song lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Murugan song lyrics in Tamil

Kamatchi Ammanukku Amman devotional song lyrics in Tamil | காமாட்சி அம்மனுக்கு அம்மன் பக்தி பாடல் வரிகள் | Kannattha Movie

 

காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்





கன்னியாகுமரி என்ன காந்திமதி கோயில் என்ன

மாமதுரை கோயில் என்ன மலைமகளின் வாசம் என்ன

பேரு பல தாங்கி நிப்பா தாய் ஒருத்தி தான்

ஏழைகளை காத்து நிப்பா தாய் ஒருத்தி தான்


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்

கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்


வெள்ளி முளைக்கிற வானம்

விடிவது யாராலே அம்மன் அவ பேராலே

ஆஹா பொன்னு விளையுற பூமி

பூப்பது யாராலே அம்மன் தந்த சீராலே


ஏழை மனம் பாடி வரும் அம்மா பேரு

ஏக்கம் எல்லாம் தீர்த்து

வைக்கும் அம்மா பேரு

கல்லும் முள்ளும் பூவும்

உன் கண்ணசைவில் வானும்

பஞ்சம் பசி தீரும் உன் பார்வ ஒண்ணு போதும்

அம்மன் இருக்கா அள்ளி

கொடுப்பா ..கொடுப்பா..


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கையில் ஒரு திரி சூலம்

தீமைகளை தீர்த்து வைக்கும்

தீயவரை காத்து வைக்கும்


ஆஹா அண்டங்களுக் கிது மூலம்

அத்தனையும் ஆட்டி வைக்கும்

ஆணவத்தை ஓட்டி வைக்கும்


ஆடியிலே அம்மனுக்கு பொங்கச் சோறு

ஆடி வரும் அழகு கொஞ்சும் பூந்தேரு

கோயில் மணி ஓசை அத கேக்க கேக்க ஆச

அம்மன் வந்து பேச இங்கு

நித்தம் நித்தம் பூச

அம்மன் இருக்கா அள்ளி

கொடுப்பா ..கொடுப்பா..


காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

கரத்தோட கரம் குவிச்சு கரகம் எடுப்பேன்

திரி புரத்தாடும்

அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கன்னியாகுமரி என்ன காந்திமதி கோயில் என்ன

மாமதுரை கோயில் என்ன மலைமகளின் வாசம் என்ன

பேரு பல தாங்கி நிப்பா தாய் ஒருத்தி தான்

ஏழைகளை காத்து நிப்பா தாய் ஒருத்தி தான்

காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்

அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்


கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்

கனகமணி கரகம் பூங்கரகமடி கரகம்

கனகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்


Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Ulagangal Yaavum Un Arasaangamae song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Karpanai Endralum Murugan Devotional Song Lyrics in Tamil | கற்பனை என்றாலும் முருகன் பக்தி பாடல் வரிகள்


 கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன் – நீ

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்



அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே

அருமறை தேடிடும் கருணை என் கடலே

அருமறை தேடிடும் கருணை என் கடலே


கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்


நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே


கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே

காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே


கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்

கந்தனே உன்னை மறவேன்

கந்தனே உன்னை மறவேன்


Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Om Shivoham Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Muthai Tharu Pathi Thirunagai Murugan Devotional Song Lyrics in Tamil | முத்தைத்தரு பத்தி திருநகை முருகன் பக்தி பாடல் வரிகள் | Thirupugazh


முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்





முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்


பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்


  பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே


தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்


திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்


கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை


கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.


Vel Maral Maha Mantra in Tamil

Murugan Miracles

Lalitha Sahasranaman in Tamil

Aadi Vanthen Amman devotional song lyrics in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan devotional song lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Murugan Devotional Song Lyrics in Tamil | உள்ளம் உருகுதையா முருகன் பக்தி பாடல் வரிகள்

 


உள்ளம் உருகுதய்யா


உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே


உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே





அள்ளி அணைதிடவே


அள்ளி அணைதிடவே


அள்ளி அணைதிடவே,


 எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா


உள்ளம் உருகுதய்யா……



பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா


பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா


பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா


ஆடும் மயிலேரி


ஆடும் மயிலேரி


ஆடும் மயிலேரி முருகா,


 ஓடி வருவாயப்பா….



உள்ளம் உருகுதய்யா முருகா 


உன்னடி காண்கையிலே


அள்ளி அணைதிடவே 


எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. 


உள்ளம் உருகுதய்யா



பாசம் அகன்றதய்யா, 


பந்த பாசம் அகன்றதய்யா 


உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா


ஈசன் திருமகனே


ஈசன் திருமகனே


ஈசன் திருமகனே


 எந்தன் ஈனம் மறைந்ததப்பா….


உள்ளம் உருகுதய்யா



ஆறு திருமுகமும்…


 ஆறு திருமுகமும் 


அருளை வாரி வழங்குதய்யா


ஆறு திருமுகமும்….


 (உன்) அருளை வாரி வழங்குதய்யா


வீரமிகு தோளும், 


வீரமிகு தோளும் 


கடம்பும் வெற்றி முழக்குதப்பா….


உள்ளம் உருகுதய்யா….



கண்கண்ட தெய்வமய்யா… 


கண்கண்ட தெய்வமய்யா 


 நீயிந்தக் கலியுக வரதனய்யா…


கண்கண்ட தெய்வமய்யா 


 நீயிந்தக் கலியுக வரதனய்யா…


பாவியென்றிகழாமல்… 


பாவியென்றிகழாமல் 


எனக்குன் பதமலர் தருவாயப்பா….



உள்ளம் உருகுதய்யா 


முருகா உன்னடி காண்கையிலே


அள்ளி அணைத்திடவே


 எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா….


உள்ளம் உருகுதய்யா


உள்ளம் உருகுதய்யா……


உள்ளம் உருகுதய்யா


Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Vel Maral Maha Mantra in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan devotional song lyrics in Tamil

Kandhan Kaladiyil Vananginal Murugan Devotional Song Lyrics in Tamil | கந்தன் காலடியில் முருகன் பக்தி பாடல் வரிகள் Thiruvarul



கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்





தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்

தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்

சிவசக்தி தானே வேலன்

அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்

மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன்


கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே


உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி

உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி

கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி

அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு


கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே


ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே

அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே

அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்

கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்

கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்

வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்


கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்குங்கள்


Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

18 Padi Ayyappan devotional song lyrics in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan devotional song lyrics in Tamil

Palayathamma Nee Paasa Vilaku song lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil


Kandu Konden Vanthathu Murugan Devotional Song Lyrics in Tamil | கண்டு கொண்டேன் முருகன் பக்தி பாடல் வரிகள்

 

கண்டு கொண்டேன்

வந்தது யாரென்று கண்டு கொண்டேன்

வண்ணமயில் வடிவில்

இங்கே கண்டு கொண்டேன் முருகா




கண்டுகொண்டேன் நான்

வந்தது யாரென்று கண்டு கொண்டேன்

வண்ணமயில் வடிவில் இங்கே

கண்டு கொண்டேன் முருகா


விழுந்த இடத்தில் மருதமரம்

விழித்த முகத்தில் கந்தர் முகம்

நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு

கிடைத்த முருகனின் அன்பு வரம்


கண்டு கொண்டேன்

வந்தது யாரென்று கண்டு கொண்டேன்


இடையோடு கூடும் உடை கோவணங்கள்

எவையும் இல்லை ஐயா

ஒரு சூடமேனும் தருவார்கள்

கூட இங்கில்லை ஐயா

தனியாக நிற்கும் முருகா உனக்கு

இனி நானுண்டு ஐயா இனி நானு

ண்டு ஐயா


ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு

ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு

வலிமையுண்டு பொறுமையுண்டு

உழைப்பதென்று நினைப்பதுண்டு

உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு

முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு

ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு


உருகுதே கண்கள் உருகுதே

பெருகுதே வெள்ளம் பெருகுதே

எனது நிலையில் சிறிது உயரும்பொழுது

எனது நிலையில் சிறிது உயரும்பொழுது

உனது கோயில் மலரும் முருகா

உருகுதே கண்கள் உருகுதே

பெருகுதே வெள்ளம் பெருகுதே

எனது நிலையில் சிறிது உயரும்பொழுது

உனது கோயில் மலரும்முருகா

நான் சொன்னது உண்மையடா


படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது

பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்

படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது

பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்

தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே

உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்

தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே

உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்


கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்

தந்தாய் கோடி திருமுருகா

சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்

கண்டதும் போதும் வடிவழகா

கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்

தந்தாய் கோடி திருமுருகா

சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்

கண்டதும் போதும் வடிவழகா


அடியவர்க்கு ஒரு விருந்தே

பிணி பல தீர்க்கும் அருமருந்தே

மனதில் இருக்கும் குரு முருகா

மருதமரத்து வேல் முருகா

வேல் முருகாவேல் முருகா


Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan devotional song lyrics in Tamil

Santhanam Manakkuthu murugan devotional song lyrics in Tamil

Lalitha Sahasranaman

Vinaayagar Chathurthi 2026 Pen Art | விநாயகர் சதுர்த்தி 2026 பேனா ஓவியம்

பேனாவினால் வரையப்பட்ட விநாயகர் படம்   விநாயகர் சதுர்த்தி 2026 பேனாவினால் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை வைத்து பூஜை செய்து பாருங்கள். வாழ்க்கை...