செவ்வாய், 12 மே, 2026

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil | அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து முருகன் பாடல் வரிகள்

 


அடி மீது அடி வைத்து

அழகான நடை வைத்து




விளையாட ஓடி வா முருகா

என்னோடு சேர வா முருகா


உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட

உயிர் மெல்ல ஏங்குதே குமரா

உனைக் காணும் ஆசைதான் குறைவா ?


கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவா

என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா


விரைவாய் வருவாய் அழகா

விளையாட ஓடி வா முருகா


Thiruchendurin Kadalorathil Murugan song lyrics in Tamil

Puthukkoattai bhuvaneswari Amman devotional song lyrics in Tamil

Vinayagar Agaval in Tamil

Vetrivel Veeravel song lyrics in Tamil

Velli Malar Kannatha Amman devotional song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil Murugan Song Lyrics in Tamil | திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் வரிகள் | Deivam movie

 

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்




அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்

ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்

அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்


திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்…


கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?….

குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?….

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?

குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று

வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று

சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று

ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று

நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று

நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று


திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்


பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா

நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா

வருவாய் அருள் தருவாய் முருகா


Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil

Vetrivel Veeravel murugan song lyrics in Tamil

Veppilai Veppilai Amman devotional song lyrics in Tamil

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Kundrathile Kumaranukku song lyrics in Tamil

Lalitha Sahasranaman | லலிதா சஹஸ்ரநாமம்


ஸிந்தூராருணவிக்ரஹாம்
த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத்
தாராநாயக சேகராம்
ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம்
பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம்
த்யாயேத் பராமம்பிகாம்

Amman images new
Lalithaambikkai


அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம்
அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை-
ரஹமித்யேவ விபாவயே பவானீம் 
த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித
வதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்


கரகலித-லஸத்ஹேம-பத்மாம் வராங்கீம் 
ஸர்வாலங்கார-யுக்தாம் ஸதத-மபயதாம் –
பக்த-நம்ராம் பவானீம், ஸ்ரீவித்யாம் சாந்த-மூர்த்திம்
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் 
ஸகுங்கும-விலேபனா-மளிகசும்பி – கஸ்தூரிகாம்
ஸமந்த-ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம் 
அசேஷஜனமோஹிநீ–மருண-மால்ய-பூஷாம்பராம்
ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே-தம்பிகாம் 



ஸ்தோத்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம்

ஓம்
ஸ்ரீ மாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ

ஸ்ரீமத்ஸிம்ஹா ஸனேச்வரீ
சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவகார்ய-ஸமுத்யதா

உத்யத்பானு-ஸஹஸ்ராபா சதுர்பாஹு-ஸமன்விதா
ராகஸ்வரூப-பாசாட்யா க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா

மனோரூபேக்ஷுகோதண்டா பஞ்ச-தன்மாத்ர-ஸாயகா
நிஜாருண-ப்ரபாபூர-மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட-மண்டலா

சம்பகாசோக-புன்னாக-ஸௌகந்திக-லஸத்-கசா
குருவிந்தமணி-ச்ரேணீ-கனத்-கோடீர-மண்டிதா

அஷ்டமீசந்த்ர-விப்ராஜ-தளிகஸ்தல-சோபிதா
முகசந்த்ர-களங்காப-ம்ருகநாபி விசேஷகா

வதனஸ்மர-மாங்கல்ய-க்ருஹதோரண-சில்லிகா
வக்த்ர-லக்ஷ்மீ-பரீவாஹ-சலன்-மீனாப-லோசனா

நவசம்பக-புஷ்பாப-நாஸாதண்ட-விராஜிதா
தாராகாந்தி-திரஸ்காரி நாஸாபரண-பாஸுரா

கதம்ப-மஞ்ஜரீ-க்லுப்த-கர்ணபூர-மனோஹரா
தாடங்க-யுகளீபூத-தபனோடுப-மண்டலா

பத்மராக-சிலாதர்ச-பரிபாவி- கபோலபூ:
நவ-வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி ரதனச்சதா

சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா
கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா

நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ
மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா

அநாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ- விராஜிதா
காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா

கனகாங்கத-கேயூர-கமனீய-புஜான்விதா
ரத்னக்ரைவேய-சிந்தாக-லோல-முக்தா-பலான்விதா

காமேச்வர-ப்ரேமரத்ன- மணி-ப்ரதிபணஸ்தனீ
நாப்யாலவால-ரோமாலி-லதா-பல-குசத்வயீ

லக்ஷ்யரோம- லதா-தாரதா- ஸமுன்னேய-மத்யமா
ஸ்தனபார-தலன்-மத்ய- பட்டபந்த-வலித்ரயா

அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்- கடீதடீ
ரத்ன-கிங்கிணிகாரம்ய- ரசநா-தாம-பூஷிதா

காமேச-ஜ்ஞாத-ஸௌபாக்ய-மார்தவோரு-த்வயான்விதா
மாணிக்ய-முகுடாகார-ஜானுத்வய-விராஜிதா

இந்த்ரகோப-பரிக்ஷிப்த-ஸ்மரதூணாப- ஜங்கிகா
கூடகுல்பா கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா

நக-தீதிதி- ஸஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணா
பதத்வய-ப்ரபாஜால-பராக்ருத-ஸரோருஹா

ஸிஞ்ஜான-மணிமஞ்ஜீர- மண்டித-ஸ்ரீபதாம்புஜா
மராளீ-மந்தகமனா மஹாலாவண்ய-சேவதி:

ஸர்வாருணாஸ்நவத்யாங்கீ ஸர்வாபரணபூஷிதா
சிவ-காமேச்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீனவல்லபா

ஸுமேரு-மத்யச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர நகர-நாயிகா
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸநஸ்திதா

மஹாபத்மாடவீ-ஸம்ஸ்தா கதம்பவன-வாஸிநீ
ஸுதாஸாகர-மத்யஸ்தா காமாக்ஷீ காமதாயினீ

தேவர்ஷி-கண-ஸங்காத-ஸ்தூயமாநாத்ம-வைபவா
பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேநா-ஸமன்விதா

ஸம்பத்கரீ-ஸமாரூட-ஸிந்துர-வ்ரஜ-ஸேவிதா
அச்வாரூடாதிஷ்டிதாச்வ-கோடி-கோடிபி-ராவ்ருதா

சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா
கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிஸேவிதா

கிரிசக்ர-ரதாரூட தண்டநாதா-புரஸ்க்ருதா
ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த-வஹ்நி-ப்ராகார-மத்யகா

பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா
நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸுகா

பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா

விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேச்வரா

மஹாகணேச-நிர்ப்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா
பண்டாஸுரேந்த்ர-நிர்முக்த சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ

கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருதி:
மஹா-பாசுபதாஸ்த்ராக்னி-நிர்தக்தாஸுர–ஸைநிகா

காமேச்வராஸ்த்ர-நிர்தக்த-ஸபண்டாஸுர-சூன்யகா
ப்ரஹ்மோபேந்த்ர-மஹேந்த்ராதி-தேவ-ஸம்ஸ்துத-வைபவா

ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநௌஷதி:
ஸ்ரீமத்-வாக்பவ-கூடைக- ஸ்வரூப-முக-பங்கஜா

கண்டாத:-கடிபர்யந்த-மத்யகூட-ஸ்வரூபிணீ
சக்தி-கூடைகதாபன்ன- கட்யதோ-பாக-தாரிணீ

மூலமந்த்ராத்மிகா மூலகூடத்ரய-கலேபரா
குலாம்ருதைக-ரஸிகா குலஸங்கேத-பாலினீ

குலாங்கனா குலாந்தஸ்தா கௌலினீ குலயோகினீ
அகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார-தத்பரா

மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ

ஆஜ்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி-வர்ஷிணீ

தடில்லதா-ஸமருசி: ஷட்சக்ரோபரி-ஸம்ஸ்திதா
மஹாசக்தி : குண்டலினீ பிஸதந்து-தனீயஸீ

பவானீ பாவனாகம்யா பவாரண்ய-குடாரிகா
பத்ரப்ரியா பத்ரமூர்த்திர்-பக்தஸௌபாக்ய-தாயினீ

பக்திப்ரியாபக்திகம்யா பக்திவச்யா பயாபஹா
சாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயினீ

சாங்கரீஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா
சாதோதரீசாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜனா

நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா
நிர்குணா நிஷ்கலா சாந்தாநிஷ்காமாநிருபப்லவா

நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா

நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா
நீராகா ராகமதனீ நிர்மதாமதநாசினீ

நிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ

நிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசினீ
நி:ஸ்ஸம்சயா ஸம்சயக்னீ நிர்ப்பவா பவநாசினீ

நிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசினீ
நிர்நாசா ம்ருத்யுமதனீநிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா

நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா
துர்லபா துர்க்கமா துர்க்கா து:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா

துஷ்டதூரா துராசார-சமனீ தோஷவர்ஜிதா
ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா ஸமாநாதிக வர்ஜிதா

சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர-ஸ்வரூபிணீ

ஸர்வ-யந்த்ராத்மிகா-ஸர்வ-தந்த்ரரூபா மனோன்மனீ
மாஹேச்வரீமஹாதேவீ மஹாலக்ஷ்மீர்-ம்ருடப்ரியா

மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக-நாசினீ
மஹாமாயா மஹாஸத்வா மஹாசக்திர்-மஹாரதி:

மஹாபோகா மஹைச்வர்யா மஹாவீர்யாமஹாபலா
மஹாபுத்திர்-மஹாஸித்திர் மஹாயோகேச்வரேச்வரீ

மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸநா
மஹாயாக-க்ரமாராத்யா மஹாபைரவ-பூஜிதா

மஹேச்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ ஸாக்ஷிணீ
மஹாகாமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரீ

சதுஷ்ஷஷ்ட்-யுபசாராட்யா சதுஷ்ஷஷ்டி-கலாமயீ
மஹாசதுஷ்ஷஷ்டிகோடி-யோகினீ-கணஸேவிதா

மனுவித்யா சந்த்ரவித்யா சந்த்ரமண்டல மத்யகா
சாருரூபா சாருஹாஸா சாருசந்த்ர-கலாதரா

சராசர-ஜகந்நாதா சக்ரராஜ-நிகேதநா
பார்வதீ பத்மநயநாபத்மராக-ஸமப்ரபா

பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ
சின்மயீ பரமாநந்தா விஜ்ஞான-கனரூபிணீ

த்யான-த்யாத்ரு-த்யேயரூபா தர்மாதர்ம-விவர்ஜிதா
விச்வரூபா ஜாகரிணீ ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா

ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்தா-விவர்ஜிதா
ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணீ

ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீச்வரீ
ஸதாசிவாSனுக்ரஹதா பஞ்சக்ருத்யபராயணா

பானுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ
பத்மாஸநா பகவதீ பத்மநாப-ஸஹோதரீ

உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-புவனாவளீ
ஸஹஸ்ரசீர்ஷ-வதநா-ஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ரபாத்

ஆப்ரஹ்ம-கீடஜனநீ வர்ணாச்ரம-விதாயிநீ
நிஜாஜ்ஞாரூப-நிகமா புண்யாபுண்ய-பலப்ரதா

ச்ருதி-ஸீமந்த-ஸிந்தூரீ-க்ருத- பாதாப்ஜதூலிகா
ஸகலாகம-ஸந்தோஹ-சுக்தி-ஸம்புட மௌக்திகா

புருஷார்த்த-ப்ரதா பூர்ணா போகினீ புவனேச்வரீ
அம்பிகானாதி-நிதனா ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா

நாராயணீ நாத-ரூபா நாமரூபா-விவர்ஜிதா
ஹ்ரீங்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்யா ஹேயோபாதேய வர்ஜிதா

ராஜராஜார்ச்சிதாராஜ்ஞீ ரம்யா ராஜீவலோசனா
ரஞ்ஜனீ ரமணீ ரஸ்யா ரணத்கிங்கிணி-மேகலா

ரமா ராகேந்துவதனா ரதிரூபா ரதிப்ரியா
ரக்ஷாகரீ ராக்ஷஸக்னீ ராமா ரமணலம்படா

காம்யா காமகலாரூபா கதம்ப குஸுமப்ரியா
கல்யாணீ ஜகதீ-கந்தாகருணாரஸ-ஸாகரா

கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீப்ரியா
வரதா வாமநயனா வாருணீ-மத விஹ்வலா

விச்வாதிகா வேதவேத்யா விந்த்யாசல-நிவாஸிநீ
விதாத்ரீ வேதஜநநீ விஷ்ணுமாயா விலாஸிநீ

க்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேசீ க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞபாலினீ
க்ஷயவ்ருத்தி-விநிர்முக்தா க்ஷேத்ரபால-ஸமர்ச்சிதா

விஜயா விமலா வந்த்யா வந்தாரு-ஜன-வத்ஸலா
வாக்வாதினீ வாமகேசீ வன்ஹிமண்டல-வாஸிநீ

பக்திமத்-கல்பலதிகாபசுபாச-விமோசிநீ
ஸம்ஹ்ருதாசேஷ-பாஷண்டாஸதாசார-ப்ரவர்த்திகா

தாபத்ரயாக்னி-ஸந்தப்த-ஸமாஹ்லாதன-சந்த்ரிகா
தருணீ தாபஸாராத்யா தனுமத்யா தமோபஹா

சிதிஸ்-தத்பத-லக்ஷ்யார்த்தா சிதேகரஸ-ரூபிணீ
ஸ்வாத்மாநந்த-லவீபூத-ப்ரஹ்மாத்யானந்த-ஸந்ததி:

பரா ப்ரத்யக்-சிதீ-ரூபா பச்யந்தீ பரதேவதா
மத்யமா வைகரீரூபா பக்த-மானஸ ஹம்ஸிகா

காமேச்வர-ப்ராணநாடீ க்ருதஜ்ஞா காமபூஜிதா
ச்ருங்கார-ரஸ-ஸம்பூர்ணா ஜயா ஜாலந்தர ஸ்திதா

ஓட்யாண-பீட-நிலயா பிந்துமண்டல-வாஸிநீ
ரஹோ-யாகக்ரமாராத்யா ரஹஸ்தர்பண-தர்ப்பிதா

ஸத்ய:-ப்ரஸாதினீ விச்வஸாக்ஷிணீஸாக்ஷிவர்ஜிதா
ஷடங்க-தேவதாயுக்தா ஷாட்குண்ய-பரிபூரிதா

நித்யக்லின்னா நிருபமா நிர்வாணஸுக-தாயினீ
நித்யா-ஷோடசிகா-ரூபா ஸ்ரீகண்டார்த்தசரீரிணீ

ப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரீ
மூலப்ரக்ருதி ரவ்யக்தா வ்யக்தாவ்யக்த-ஸ்வரூபிணீ

வ்யாபினீவிவிதாகாரா வித்யாவித்யா-ஸ்வரூபிணீ
மஹாகாமேச-நயனா-குமுதாஹ்லாத-கௌமுதீ

பக்தஹார்த-தமோபேத-பானுமத்-பானு-ஸந்ததி:
சிவதூதீ சிவாராத்யாசிவமூர்த்தீ: சிவங்கரீ

சிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா
அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா

சிச்சக்திச்-சேதனா-ரூபாஜடசக்திர் ஜடாத்மிகா
காயத்ரீவ்யாஹ்ருதி: ஸந்த்யா த்விஜப்ருந்த-நிஷேவிதா

தத்வாஸனா தத்வமயீ பஞ்சகோசாந்தர-ஸ்திதா
நி: ஸீம-மஹிமா நித்ய-யௌவநா மதசாலினீ

மதகூர்ணித-ரக்தாக்ஷீ மதபாடல-கண்டபூ:
சந்தன-த்ரவ-திக்தாங்கீ சாம்பேய-குஸும-ப்ரியா

குசலா கோமலாகாராகுருகுல்லா குலேச்வரீ
குலகுண்டாலயாகௌலமார்க்க-தத்பர-ஸேவிதா

குமாரகணநாதாம்பா துஷ்டி: புஷ்டிர்-மதிர்-த்ருதி:
சாந்தி:ஸ்வஸ்திமதீ காந்திர்-நந்தினீவிக்நநாசினீ

தேஜோவதீ த்ரிநயநாலோலாக்ஷீ- காமரூபிணீ
மாலினீ ஹம்ஸினீ மாதா மலயாசல-வாஸிநீ

ஸுமுகீ நலினீ ஸுப்ரூ: சோபனா ஸுரநாயிகா
காலகண்டீ காந்திமதீ க்ஷோபிணீஸூக்ஷ்மரூபிணீ

வஜ்ரேச்வரீ வாமதேவீ வயோவஸ்தா-விவர்ஜிதா
ஸித்தேச்வரீஸித்தவித்யா ஸித்தமாதா யசஸ்விநீ

விசுத்தி-சக்ர-நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கடவாங்காதி-ப்ரஹரணா வதநைக-ஸமன்விதா

பாயஸாந்ந-ப்ரியாத்வக்ஸ்தா பசுலோகபயங்கரீ
அம்ருதாதி-மஹாசக்தி ஸம்வ்ருதாடாகினீச்வரீ

அநாஹதாப்ஜ-நிலயாச்யாமாபா வதனத்வயா
தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தராருதிரஸம்ஸ்திதா

காலராத்ர்யாதி-சக்த்யௌக-வ்ருதா ஸ்நிக்தௌதனப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ

மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி-ராவ்ருதா

ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா
ஸமஸ்த பக்த-ஸுகதா லாகிந்யம்பா-ஸ்வரூபிணீ

ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா
சூலாத்யாயுத-ஸம்பந்நா பீதவர்ணாSதிகர்விதா

மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்திந்யாதி-ஸமன்விதா
தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ

மூலாதாராம்புஜாரூடா பஞ்சவக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா

முத்கௌதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ
ஆஜ்ஞா-சக்ராப்ஜநிலயா சுக்லவர்ணாஷடாநநா

மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி ஸமன்விதா
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகிநீ-ரூபதாரிணீ

ஸஹஸ்ரதள-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா
ஸர்வாயுத-தரா சுக்ல ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ

ஸர்வௌதன-ப்ரீதசித்தா யாகிந்யம்பா-ஸ்வரூபிணீ
ஸ்வாஹா ஸ்வதாமதிர்மேதா ச்ருதிஸ்ம்ருதிரனுத்தமா

புண்யகீர்த்தி: புண்யலப்யா புண்ய-ச்ரவண-கீர்த்தனா
புலோமஜார்ச்சிதா-பந்தமோசனீ பர்ப்பராலகா

விமர்ச-ரூபிணீ வித்யா வியதாதி-ஜகத்ப்ரஸூ:
ஸர்வவ்யாதி-ப்ரசமனீஸர்வம்ருத்யு-நிவாரிணீ

அக்ரகண்யாஸ்சிந்த்யரூபா கலிகல்மஷ-நாசினீ
காத்யாயனீ காலஹந்த்ரீ கமலாக்ஷ-நிஷேவிதா

தாம்பூல பூரிதா முகீ தாடிமீ-குஸுமப்ரபா
ம்ருகாக்ஷீ மோஹினீ முக்யா ம்ருடானீ மித்ரரூபிணீ

நித்யத்ருப்தா பக்தநிதிர்-நியந்த்ரீ நிகிலேச்வரீ
மைத்ர்யாதி-வாஸநாலப்யா மஹாப்ரலய ஸாக்ஷிணீ

பராசக்தி: பராநிஷ்டா ப்ரஜ்ஞானகன-ரூபிணீ
மாத்வீபானாலஸா மத்தா மாத்ருகாவர்ண ரூபிணீ

மஹாகைலாஸ-நிலயா ம்ருணால ம்ருது-தோர்லதா
மஹநீயா தயாமூர்த்திர்- மஹாஸாம்ராஜ்ய-சாலினீ

ஆத்மவித்யா மஹாவித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீஷோடசாக்ஷரீ-வித்யா த்ரிகூடா காமகோடிகா

கடாக்ஷகிங்கர-பூத-கமலாகோடி-ஸேவிதா
சிர:ஸ்திதா சந்த்ரநிபா பாலஸ்தேந்த்ர-த்னு:ப்ரபா

ஹ்ருதயஸ்தா ரவிப்ரக்யா த்ரிகோணாந்தர-தீபிகா
தாக்ஷாயணீ தைத்யஹந்த்ரீ தக்ஷயஜ்ஞவிநாசினீ

தராந்தோளித தீர்க்காக்ஷீ தரஹாஸோஜ்வலன்முகீ
குருமூர்த்திர்-குணநிதிர்-கோமாதா குஹஜன்ம-பூ:

தேவேசீ தண்டநீதிஸ்தா தஹராகாச ரூபிணீ
ப்ரதிபன்-முக்ய-ராகாந்த-திதி-மண்டலபூஜிதா

கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப-விமோதினீ
ஸசாமர-ரமா-வாணீ -ஸவ்ய-தக்ஷிண-ஸேவிதா

ஆதிசக்திரமேயாத்மா பரமா பாவனாக்ருதி:
அநேககோடி-ப்ரஹ்மாண்ட-ஜநநீ திவ்ய-விக்ரஹா

க்லீங்காரீ கேவலா குஹ்யா கைவல்யபத-தாயினீ
த்ரிபுரா த்ரிஜகத்வந்த்யா த்ரிமூர்த்திஸ் த்ரிதசேச்வரீ

த்ர்யக்ஷரீ திவ்யகந்தாட்யா ஸிந்தூர-திலகாஞ்சிதா
உமா சைலேந்த்ர-தநயா கௌரீகந்தர்வ-ஸேவிதா

விச்வகர்ப்பா ஸ்வர்ண-கர்ப்பாSவரதா வாகதீச்வரீ
த்யானகம்யா-ஸ்பரிச்சேத்யா ஜ்ஞானதா ஜ்ஞானவிக்ரஹா

ஸர்வ வேதாந்த-ஸம்வேத்யா ஸத்யாநந்த-ஸ்வரூபிணீ
லோபாமுத்ரார்ச்சிதா லீலாக்லுப்த- ப்ரஹ்மாண்ட-மண்டலா

அத்ருச்யா த்ருச்ய-ரஹிதா விஜ்ஞாத்ரீ வேத்யவர்ஜிதா
யோகினீ யோகதா யோக்யா யோகானந்தா யுகந்தரா

இச்சாசக்தி-ஜ்ஞானசக்தி- க்ரியாசக்தி-ஸ்வரூபிணீ
ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூப-தாரிணீ

அஷ்டமூர்த்தி-ரஜாஜேத்ரீ லோகயாத்ரா-விதாயினீ
ஏகாகினீ பூமரூபா நிர்த்வைதா த்வைத-வர்ஜிதா

அன்னதா வஸுதா வ்ருத்தா ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ
ப்ருஹதீ ப்ராஹ்மணீ ப்ராஹ்மீ ப்ரஹ்மாநந்தா பலிப்ரியா

பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா
ஸுகாராத்யா சுபகரீ சோபநா-ஸுலபாகதி:

ராஜராஜேச்வரீ ராஜ்யதாயினீ ராஜ்யவல்லபா
ராஜத்க்ருபா ராஜபீட-நிவேசித-நிஜாச்ரிதா

ராஜ்யலக்ஷ்மீ: கோசநாதா சதுரங்க-பலேச்வரீ
ஸாம்ராஜ்யதாயினீ ஸத்யஸந்தா ஸாகர-மேகலா

தீக்ஷிதா தைத்யசமனீ ஸர்வலோகவசங்கரீ
ஸர்வார்த்த-தாத்ரீ ஸாவித்ரீ ஸச்சிதானந்தரூபிணீ

தேசகாலாபரிச்சின்னா ஸர்வகா ஸர்வமோஹினீ
ஸரஸ்வதீ சாஸ்த்ரமயீ குஹாம்பாகுஹ்யரூபிணீ

ஸர்வோபாதி-விநிர்முக்தா ஸதாசிவ-பதிவ்ரதா
ஸம்ப்ரதாயேச்வரீ ஸாத்வீ குருமண்டல-ரூபிணீ

குலோத்தீர்ணா பகாராத்யா மாயா மதுமதீ மஹீ
கணாம்பா குஹ்யகாராத்யா கோமாலாங்கீ குருப்ரியா

ஸ்வதந்த்ரா ஸர்வதந்த்ரேசீ தக்ஷிணாமூர்த்தி-ரூபிணீ
ஸநகாதி-ஸமாராத்யா சிவஜ்ஞாநப்ரதாயிநீ

சித்கலா நந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ
நாமபாராயண-ப்ரீதா நந்திவித்யா நடேச்வரீ

மித்யா ஜகததிஷ்டாநா முக்திதா முக்திரூபிணீ
லாஸ்யப்ரியா லயகரீ லஜ்ஜா ரம்பாதிவந்திதா

பவதாவ-ஸுதாவ்ருஷ்டி: பாபாரண்ய-தவாநலா
தௌர்ப்பாக்ய-தூலவாதூலா ஜராத்வாந்த-ரவிப்ரபா

பாக்யாப்தி-சந்த்ரிகா பக்தசித்த-கேகி-கநாகநா
ரோகபர்வத-தம்போலிர் ம்ருத்யுதாரு-குடாரிகா

மஹேச்வரீ மஹாகாளீ மஹாக்ராஸா மஹாசநா
அபர்ணா சண்டிகா சண்ட-முண்டாஸுர-நிஷூதினீ

க்ஷராக்ஷராத்மிகா ஸர்வலோகேசீ விச்வதாரிணீ
த்ரிவர்க்க-தாத்ரீ ஸுபகா த்ர்யம்பகா த்ரிகுணாத்மிகா

ஸ்வர்க்காபவர்க்கதா சுத்தா ஜபாபுஷ்ப-நிபாக்ருதி :
ஓஜோவதீ த்யுதிதரா யஜ்ஞரூபா ப்ரியவ்ரதா

துராராத்யா துராதர்ஷா பாடலீகுஸுமப்ரியா
மஹதீ மேருநிலயா மந்தார-குஸும-ப்ரியா

வீராராத்யா விராட்ரூபா விரஜா விச்வதோமுகீ
ப்ரத்யக்ரூபா பராகாசா ப்ராணதாப்ராணரூபிணீ

மார்த்தாண்ட-பைரவாராத்யா மந்த்ரிணீ-ந்யஸ்தராஜ்யதூ :
த்ரிபுரேசீ ஜயத்ஸேநா நிஸ்த்ரைகுண்யா பராபரா :

ஸத்யஜ்ஞாநாநந்த-ரூபா ஸாமரஸ்ய-பராயணா
கபர்த்தினீ கலாமாலா காமதுக்-காம-ரூபிணீ

கலாநிதி : காவ்யகலா ரஸஜ்ஞா ரஸசேவதி:
புஷ்டா புராதனாபூஜ்யா புஷ்கரா புஷ்கரேக்ஷணா

பரஞ்ஜ்யோதி: பரந்தாம பரமாணு: பராத்பரா
பாசஹஸ்தா பாசஹந்த்ரீ பரமந்த்ரவிபேதினீ

மூர்த்தா மூர்த்தா-நித்யத்ருப்தா முநிமானஸஹம்ஸிகா
ஸத்யவ்ரதா ஸத்யரூபா ஸர்வாந்தர்யாமினீ ஸதீ

ப்ரஹ்மாணீ ப்ரஹ்மஜநநீ பஹுரூபா புதார்ச்சிதா
ப்ரஸவித்ரீ ப்ரசண்டாஜ்ஞா ப்ரதிஷ்டா ப்ரகடாக்ருதி:

ப்ராணேச்வரீ ப்ராணதாத்ரீ பஞ்சாசத்-பீட-ரூபிணீ
விச்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:

முகுந்தா முக்திநிலயா மூலவிக்ரஹ-ரூபிணீ
பாவஜ்ஞா பவரோகக்னீ பவசக்ரப்ரவர்த்தினீ

சந்த:ஸாரா சாஸ்த்ரஸாரா மந்த்ரஸாரா தலோதரீ
உதாரகீர்த்தி-ருத்தாம- வைபவா வர்ண-ரூபிணீ

ஜன்ம-ம்ருத்யு-ஜராதப்த-ஜந-விச்ராந்தி-தாயினீ
ஸர்வோபநிஷ-துத்குஷ்டா சாந்த்யதீத-கலாத்மிகா

கம்பீரா ககநாந்தஸ்தா கர்விதா கானலோலுபா
கல்பனா-ரஹிதா காஷ்டாSகாந்தா காந்தார்த்த-விக்ரஹா

கார்ய-காரண-நிர்முக்தா காமகேலி-தரங்கிதா
கநத்கநக-தாடங்கா லீலா-விக்ரஹ-தாரிணீ

அஜா க்ஷயவிநிர்முக்தா முக்தா க்ஷிப்ர-ப்ரஸாதானீ
அந்தர்முக-ஸமாராத்யா பஹிர்முக-ஸுதுர்லபா

த்ரயீ த்ரிவர்க்க-நிலயாத்ரிஸ்தாத்ரிபுர-மாலினீ
நிராமயா நிராலம்பா ஸ்வாத்மாராமா ஸுதாஸ்ருதி:

ஸம்ஸாரபங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதா
யஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ யஜமாநஸ்வரூபிணீ

தர்மாதாரா தநாத்யக்ஷா தநதாந்ய விவர்த்திநீ
விப்ரப்ரியா விப்ரரூபா விச்வப்ரமண காரிணீ

விச்வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ
அயோநிர் யோநி நிலயா கூடஸ்தா குலரூபிணீ

வீரகோஷ்டீப்ரியா வீரா நைஷ்கர்ம்யா நாதரூபிணீ
விஜ்ஞாநகலநா கல்யா விதக்தா பைந்தவாஸநா

தத்வாதிகா தத்வமயி தத்வமர்த்த ஸ்வரூபிணீ
ஸாமகாநப்ரியா ஸௌம்யா ஸதாசிகுடும்பிநீ

ஸவ்யாபஸவ்ய மார்க்கஸ்தா ஸர்வாபத் விநிவாரிணீ
ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா தீரா தீரஸமர்ச்சிதா

சைதந்யார்க்ய ஸமாராத்யா சைதந்ய குஸுமப்ரியா
ஸதோதிதா ஸதாதுஷ்டா தருணாதித்யபாடலா

தக்ஷிணா-தக்ஷிணாராத்யா தரஸ்மேர-முகாம்புஜா
கௌலினீ-கேவலா Sனர்க்ய-கைவல்ய-பத-தாயிநீ

ஸ்தோத்ர-ப்ரியா ஸ்துதிமதீ ச்ருதி-ஸம்ஸ்துத-வைபவா
மநஸ்விநீ மானவதீமஹேசீ மங்கலாக்ருதி:

விச்வமாதா ஜகத்தாத்ரீ விசாலாக்ஷீவிராகிணீ
ப்ரகல்பா பரமோதாரா பராமோதா மனோமயீ

வ்யோமகேசீ விமானஸ்தா வஜ்ரிணீ வாமகேச்வரீ
பஞ்சயஜ்ஞப்ரியா பஞ்ச-ப்ரேத-மஞ்சாதிசாயிநீ

பஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச-ஸங்க்யோபசாரிணீ
சாச்வதீ சாச்வதைச்வர்யா சர்மதா சம்புமோஹினீ

தராதரஸுதா தன்யா தர்மிணீ தர்மவர்த்தினீ
லோகாதீதா குணாதீதா ஸர்வாதீதா சமாத்மிகா

பந்தூக-குஸும-ப்ரக்யா பாலாலீலாவிநோதினீ
ஸுமங்கலீ ஸுககரீ ஸுவேஷாட்யா ஸுவாஸினீ

ஸுவாஸின்யர்ச்சன-ப்ரீதா சோபனா சுத்தமானஸா
பிந்துதர்ப்பண-ஸந்துஷ்டா பூர்வஜா த்ரிபுராம்பிகா

தசமுத்ரா ஸமாராத்யா த்ரிபுராஸ்ரீவசங்கரீ
ஜ்ஞான-முத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேயஸ்வரூபிணீ

யோநிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா
அநகாSத்புத-சாரித்ரா வாஞ்சிதார்த்த-ப்ரதாயினீ

அப்யாஸாதிசய-ஜ்ஞாதா ஷடத்வாதீத-ரூபிணீ
அவ்யாஜ-கருணா-மூர்த்தி-ரஜ்ஞான-த்வாந்த-தீபிகா

ஆபாலகோப-விதிதா ஸர்வானுல்லங்க்ய-சாஸனா
ஸ்ரீசக்ரராஜ-நிலயா ஸ்ரீமத்-த்ரிபுரஸுந்தரீ

ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய- ரூபிணீ லலிதாம்பிகா
ஸ்ரீலலிதம்பிகாயை ஓம் நம இதி

ஏவம் ஸ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகு :

இதி ஸ்ரீப்ரஹ்மாண்ட புராணே உத்தரகாண்டே
ஸ்ரீஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே ஸ்ரீலலிதா
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

Vel Maral | வேல் மாறல் | முருகன் மகா மந்திரம்


விநாயகர் துதி :


நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

செஞ் சொற் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக் கரஆனைபதம் பணிவாம்


வேல்மாறல் மகா மந்திரம் :


திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன்மலை

விருத்தன்என(து) உளத்தில்உறை

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே


(இந்த அடியை முதலில் 12 முறை சொல்ல வேண்டும். பிறகு ஒவ்வொரு பாடலின் முடிவிலும் முழு அடியையும் கூற வேண்டும்)




1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்

சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.


2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)

உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.


3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை

அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும்.


4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி

படைத்தவிறல் படைக்க இறை கழற்குநிகழ் ஆகும்.


5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கஜக்கடவுள்

பதத்(து) இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.


6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்

சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும்.


7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடம் நினைக்கின் அவர்

குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும்


8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என

மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும்.


9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்

இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும்.


10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என

முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்.


11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை

அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்.


12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு

புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும்.


13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்

உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்.


14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்

உடைப்(பு)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்து விளையாடும்.


15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும் விதி தனக்கும் அரி

தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்.


16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுந்துவளர் பெருத்தகுடர்

சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.


17. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி

தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்


18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்

சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.


19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்

உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்.


20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்

உடைப்(பு)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்து விளையாடும்.


21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை

அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிர்பிரபை வீசும்.


22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு

புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும்.


23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்

இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும்.


24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என

முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர் ஓடும்.


25. துதிக்கும் அடியவர்க்(கு)ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்

குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும்.


26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து)என

மலர்க்கமலத கரத்தின்முனை விதிர்க்க வளை(வு)ஆகும்.


27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்

பதித்(து) இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.


28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்

சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும்.


29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை

அறத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும்.


30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி

படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும்.


31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்

சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.


32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)

உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.


33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி

படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும்.


34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை

அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும்.


35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)

உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே


36. பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்

சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.


37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என

மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும்.


38. துதிக்கும் அடியவர்க்(கு)ஒருவர் கெடுக்க இடம் நினைக்கின் அவர்

குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும்.


39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்

சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும்.


40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்

பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.


41. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு

புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும்.


42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை

அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்.


43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என

முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்.


44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்

இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும்.


45. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்

சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.


46. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி

தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்


47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்

உடைப்(பு)அடைய அடைத்(து)உதிரம் நிறைத்து விளையாடும்


48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து) அவுணர்

உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்.


49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்

உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்


50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்

உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும்.


51. சலத்துவரும் அரக்கர் உடல் தொழுத்துவளர் பெருத்தகுடர்

சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்.


52. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும் விதி தனக்கும் அரி

தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்


53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என

முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்.


54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்

இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும்


55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு

புறத்தும் அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்.


56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை

அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்


57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்

சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும்.


58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் 

பதத்(து) இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்.


59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து)என

மலர்க்கமல கரித்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும்.


60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்

குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும்.


61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)

உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.


62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்

சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.


63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி

படைத்தவிறல் படைத்த இறை கழற்நிகர் ஆகும்.


64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை

அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும்.


Raghu Kala Durga Ashtakam Lyrics in Tamil

Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil

Murugan Gayatri Mantra Benefits

Murugan Miracles


வெள்ளி, 8 மே, 2026

Santhana Malligaiyil Amman devotional songs | சந்தன மல்லிகையில் அம்மன் பக்தி பாடல்


 

Puthukkoattai bhuvaneswari Amman devotional songs | புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் பக்தி பாடல்


 

Karpoora Nayagiye Kanaga Valli Amman Bhakthi Padal | கற்பூர நாயகியே அம்மன் பக்தி பாடல்


 

Maruthamalai Maamaniyae Murugaiya song lyrics in Tamil | மருதமலை மாமணியே முருகையா பாடல் வரிகள் | Deivam Movie

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?…… கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?….. தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?…....