செவ்வாய், 5 மே, 2026

Aadi vanthen Amman song lyrics in Tamil | ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அம்மன் பக்தி பாடல் வரிகள் | Palayathu Amman movie


ஆடிவந்தேன் ஆடிவந்தேன்

அஞ்சு கொடைக்காரி

பாடிவந்தேன் பாடிவந்தேன்

பாண்டியனார் தேவி


Aadi vanthen aadi vanthen Amman video song


தேடிவந்தேன் தேடிவந்தேன்

தேன் வடிக்கும் பூவ

நான் இருக்கும் கோவிலுக்கு

நாளும் அது தேவ


நான் பாம்பு என வேம்பு என

மாறுகிற சாதி

மாரி இவ சன்னிதியில்

மாறாது நீதி


ஊரறியும் உலகறியும்

கேட்டு பாரு நீயே

மாய வேல ஆகாதம்மா

நானே ஒரு மாயை


தொட்டியத்தில் அழகு தில்லையில்

திருச்சி நகர் உறையூரில்

காளி என்று கோவில் கொண்டு

கொலுவிருக்கும் அம்மனும் நானே


பண்ணாரியில் சமயபுரத்தில்

புஞ்சை வளர் தஞ்சையினில்

மாரி என்று பெயர் படைத்து

மக்களை காக்கும் அன்னையும் நானே


அகிலமும் சுழலாதா

அடியே என் பிடியினிலே

அதியசயம் நிகழாதா

நெனச்சா ஒரு நொடியினிலே


கைகளில் சக்கரம் சங்கை

கொண்ட கோவிந்தராஜனின் தங்கை

மார்சடை மீதினில் கங்கை

கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை


ஆடி வந்தேன்


ஆடிவந்தேன் ஆடிவந்தேன்

அஞ்சு கொடைக்காரி

தேடிவந்தேன் தேடிவந்தேன்

தேன் வடிக்கும் பூவ

நான் இருக்கும் கோவிலுக்கு

நாளும் அது தேவ


பம்பச்சத்தம் முழங்கும் வேளையில்

பம்பரமா ஆடிக்கிட்டு

பாவத்துக்கு நீங்கி வந்த

பைரவி நான் பாரடியம்மா


வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற

வஞ்சியற்க்கு வாழ்வு தந்து

வாழ வைக்க என்னை விட்டா

வையத்திலே யாரடியம்மா


கருங்கல்லு சிலைதான்னு

எளிதா நீயும் நினைக்காதே

கொடுப்பத கொடுக்காம

மறைச்சா இங்கு நடக்காதே


பூவையே பூவையே கேளு

நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி

பூமியில் ஏதடி கூறு

இந்த சக்தியை மிஞ்சிற சக்தி


ஆடி வந்தேன்


ஆடி வந்தேன் ஆடிவந்தேன்

அஞ்சு கொடைக்காரி

தேடிவந்தேன் தேடிவந்தேன்

தேன் வடிக்கும் பூவ


நான் இருக்கும் கோவிலுக்கு

நாளும் அது தேவ

நான் பாம்பு என வேம்பு என

மாறுகிற சாதி


மாரி இவ சன்னிதியில்

மாறாது நீதி

ஊரறியும் உலகறியும்

கேட்டு பாரு நீயே


மாய வேல ஆகாதம்மா

நானே ஒரு மாயை

Palayathamma Nee Paasa Vilaku song lyrics in Tamil

Veppilai veppilai song lyrics in Tamil

Kundrathile Kumaranukku song lyrics in Tamil

Thirupparangunrathil nee siriththaal song lyrics in Tamil

Santhana Malligaiyil song lyrics in Tamil



Palayathamma Nee Paasa Vilaku song lyrics in Tamil | பாளையத்தம்மா நீ பாச விளக்கு பாடல் வரிகள் | பாளையத்தம்மா படம்


பாளையத்தம்மா

நீ பாச விளக்கு

உன் பார்வையிலே

தெரியுதடி கோடி விளக்கு


Palayathamma Nee Paasa Vilaku song lyrics in Tamil 

பாளையத்தம்மா

நீ பாச விளக்கு

உன் பார்வையிலே

தெரியுதடி கோடி விளக்கு


தாயிடத்தில் வைக்க

வந்தேன் அன்பு விளக்கு

என் தாயிடத்தில் வைக்க

வந்தேன் அன்பு விளக்கு

அது தீராமல் உதிக்காது

அந்த கிழக்கு


பாளையத்தம்மா

நீ பாச விளக்கு

உன் பார்வையிலே

தெரியுதடி கோடி விளக்கு


பக்தருக்கு முக்தி விளக்கு

சமபுரத்து சக்தி விளக்கு

கற்பூர ஜோதி விளக்கு

கருமாரி சங்கு விளக்கு


பாளயத்து தாய் துணையே

கலங்கரி விளக்கு

ஆலயம்மா எல்லையம்மா

நம்பிக்கை மன விளக்கு


மான விளக்கு கூட விளக்கு

மகர விளக்கு பாவை விளக்கு

மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு

மின்மினிக்குள் உள்ள விளக்கு

அத்தனை தீபங்களும் அம்மா நீ


பாளையத்தம்மா

நீ பாச விளக்கு

உன் பார்வையிலே

தெரியுதடி கோடி விளக்கு


மீனாட்சி ஞான விளக்கு

காமாட்சி கருணை விளக்கு

மூகாம்பாள் குடும்ப விளக்கு

தேனாண்டாள் குல விளக்கு


கோபம் வந்தால் காளி கண்ணில்

எரியும் சிவப்பு விளக்கு

மனம் குளிர செஞ்சால் செல்வம்

உருக்கி காட்டும் பச்சை விளக்கு


நில விளக்கு நடை விளக்கு

தூங்க விளக்கு பொங்க விளக்கு

நிலா விளக்கு தள்ள விளக்கு

லட்சுமி விளக்கு நந்த விளக்கு

அத்தனை தீபங்களும் அம்மா நீ


பாளையத்தம்மா

நீ பாச விளக்கு

உன் பார்வையிலே

தெரியுதடி கோடி விளக்கு


பாளையத்தம்மா

நீ பாச விளக்கு

உன் பார்வையிலே

தெரியுதடி கோடி விளக்கு


தாயிடத்தில் வைக்க

வந்தேன் அன்பு விளக்கு

என் தாயிடத்தில் வைக்க

வந்தேன் அன்பு விளக்கு

அது தீராமல் உதிக்காது

அந்த கிழக்கு


பாளையத்தம்மா

நீ பாச விளக்கு

உன் பார்வையிலே

தெரியுதடி கோடி விளக்கு


அன்ன விளக்கு சொர்ண விளக்கு

ஆத்தா கைராசி விளக்கு

உள்ளம் உனது பக்தி விளக்கு

உருகுதே என் உயிர் விளக்கு


உலகத்துக்கு ஒரு விளக்கு

ஓம் சக்தி அருள் விளக்கு


Veppilai veppilai song lyrics in Tamil

Kundrathile Kumaranukku song lyrics in Tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil

Santhana Malligaiyil song lyrics in Tamil

Maruthamalai Sathiyama murugan song lyrics in Tamil


திங்கள், 4 மே, 2026

Veppilai Veppilai Amman Song Lyrics in Tamil | வேப்பிலை வேப்பிலை பக்தி பாடல் வரிகள் | Palayathu Amman


 வேப்பில்லை வேப்பில்லை

வெக்காளியம்மன் வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை

பண்ணாரியம்மன் வேப்பில்லை



Veppilai veppilai Amman video song

கத்திப்போல் வேப்பில்லை

காளியம்மன் வேப்பில்லை

ஈட்டிபோல் வேப்பில்லை

ஈஸ்வரியின் வேப்பில்லை


கத்திப்போல் வேப்பில்லை

காளியம்மன் வேப்பில்லை

ஈட்டிபோல் வேப்பில்லை

ஈஸ்வரியின் வேப்பில்லை


ஆயி மகாமாயீ

வடிவான வேப்பில்லை

நீலி திரிசூலி

உருவான வேப்பில்லை


வேப்பில்லை வேப்பில்லை

வெக்காளியம்மன் வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை

பண்ணாரியம்மன் வேப்பில்லை


ஓம் சக்தி ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம்


வேம்பு ரதமேறி

வித்தகியே வாருமம்மா

பாம்பு ரதமேறி

பத்தினியே வாருமம்மா


முத்து ரதமேறி

முத்தாலம்மா வாருமம்மா

தங்க ரதமேறி

தாயாரே வாருமம்மா


வேக்காட்டில் பூற்றிருக்கும்

நாக ரத்தினமே

பாங்காட்டில் வீற்றிருக்கும்

கால கற்பகமே


உடுக்கையிலே ஒலிக்குதடி

வேத மந்திரமே

பார்க்கையிலே தெரியுதடி

கோடி அற்புதமே


ஆயி மகாமாயீ

வடிவான வேப்பில்லை

நீலி திரிசூலி

உருவான வேப்பில்லை


வேப்பில்லை வேப்பில்லை

வெக்காளியம்மன் வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை

பண்ணாரியம்மன் வேப்பில்லை


வேப்பில்லை வேப்பில்லை


நாகம் போல் ஆடி

நவகாளியே வாருமம்மா

அம்பை சத்தம் கேட்டு

பார்வதியே வாருமம்மா


சாம்பிராணி வாசகியே

சடுதியிலே வாருமம்மா

சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா

ஆயிரம் கண் பார்த்திருப்பால்

ராஜகாளிதான்


அண்டமெல்லாம் காத்திருப்பால்

வீரகாளிதான்

வேப்பிலையில் குடியிருப்பால்

வேத வள்ளிதான்

வேண்டும் வரம் தந்திடுவாள்

ஞான வள்ளிதான்


ஆயி மகாமாயீ

வடிவான வேப்பில்லை

நீலி திரிசூலி

உருவான வேப்பில்லை


வேப்பில்லை வேப்பில்லை

வெக்காளியம்மன் வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை

பண்ணாரியம்மன் வேப்பில்லை


கத்திப்போல் வேப்பில்லை

காளியம்மன் வேப்பில்லை

ஈட்டிபோல் வேப்பில்லை

ஈஸ்வரியின் வேப்பில்லை


ஆயி மகாமாயீ

வடிவான வேப்பில்லை

நீலி திரிசூலி

உருவான வேப்பில்லை

ஆயி மகாமாயீ

வடிவான வேப்பில்லை

நீலி திரிசூலி

உருவான வேப்பில்லை


Kundrathile Kumaranukku song lyrics in Tamil

Santhana Malligaiyil song lyrics in Tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil

Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil


Kundrathile Kumaranukku song lyrics in Tamil | குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் | Murugan Devotional Songs


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்

வண்டாட்டம் வண்டாட்டம்


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்



Kundrathile Kumaranukku video song


தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்

தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்

தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்

தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை

தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை

தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்

முருக பெருமானை

தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்

முருக பெருமானை


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்

வண்டாட்டம் வண்டாட்டம்


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்


உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை

நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை

உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை

நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை


வேல் முருகா வெற்றி வேல் முருகா

வேல் முருகா வெற்றி வேல் முருகா (Chorus)


சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்

அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்

அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்


கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் (Chorus)


வேல் முருகா வெற்றி வேல் முருகா

வேல் முருகா வெற்றி வேல் முருகா (Chorus)


அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா

Santhana Malligaiyil song lyrics in Tamil

Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil


ஞாயிறு, 3 மே, 2026

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகன் பாடல் வரிகள் | Thirupparangunraththil nee siriththaal song


 திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது

எதிரொலிக்கும்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது

எதிரொலிக்கும்



Thirupparangunrathil Nee Siriththaal Murugan Song


திருச்செந்தூரிலே

வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்

திருச்செந்தூரிலே வேலாடும்

உன் திருப்புகழ் பாடியே கடலாடும்


திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்


பழநியிலே இருக்கும்

கந்தப் பழம் நீ

பார்வையிலே கொடுக்கும்

அன்புப் பழம்

பழநியிலே இருக்கும்

கந்தப் பழம் நீ

பார்வையிலே கொடுக்கும்

அன்புப் பழம்

பழமுதிர்ச் சோலையில்

முதிர்ந்த பழம்

பழமுதிர்ச் சோலையில்

முதிர்ந்த பழம்

பக்திப் பசியோடு

வருவோர்க்கு ஞானப் பழம்

பக்திப் பசியோடு

வருவோர்க்கு ஞானப் பழம்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது

எதிரொலிக்கும்


சிறப்புடனே கந்தக்

கோட்டமுண்டு உன்

சிங்கார மயிலாட

தோட்டமுண்டு

சிறப்புடனே கந்தக்

கோட்டமுண்டு உன்

சிங்கார மயிலாட

தோட்டமுண்டு

உனக்கான மனக் கோயில்

கொஞ்சமில்லை

உனக்கான மனக் கோயில்

கொஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ

பஞ்சமில்லை

அங்கு உருவாகும் அன்புக்கோ

பஞ்சமில்லை

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்


திருச்செந்தூரிலே

வேலாடும் உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்

திருப்பரங்குன்றத்தில்

நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்


Santhana Malligaiyil Song Lyrics in Tamil

Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil

சனி, 2 மே, 2026

சந்தன மல்லிகையில் தூளி கட்டிபோட்டேன் பாடல் வரிகள் | Santhana Malligaiyil Song Lyrics in Tamil


சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ
இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்ல பிள்ள நானிருக்கேன்
என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி


Santhana Malligaiyil Song Lyrics in Tamil 


சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த
ஆத்தா கண்வளர ஆரிராரோ பாடும் புள்ள
எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல
ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல
தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன்
பாதம் திருப்பாதம்
அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

ஒருவாய் சோறுனக்கு ஊட்டி விட்ட வேளையில

உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல
உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி
அதநான் ருசி பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி
தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு
போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ
இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்ல பிள்ள நானிருக்கேன்
என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி

சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil | மருதமலை சத்தியமா பாடல் வரிகள் தமிழில்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


ஆதிசிவன் மேல சத்தியமா

அந்த ஆனைமுகன் மேல சத்தியமா

ஆறுமுகன் மேல சத்தியமா

அந்த ஞான பழம் மேல சத்தியமா



Maruthamalai Sathiyama Video Song


ஒத்த மனசுல மொத்த நெனப்புல

கூடி இருக்குற சண்முகா

ஆறுபடையும் சண்முகா

நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


திருத்தணி வீட்டுக்குள்ளே

ஒரு தீபம் தெரியுமே சண்முகா

தீபம் தெரியுமே சண்முகா

உன் பாதம் தெரியுமே சண்முகா


அரோகரா கோசத்துலே

உன் முகம் சிரிக்குமே சண்முகா

முகம் சிரிக்குமே சண்முகா

ஆறுமுகம் சிரிக்குமே சண்முகா


திருத்தணி வீட்டுக்குள்ளே

ஒரு தீபம் தெரியுமே சண்முகா

தீபம் தெரியுமே சண்முகா

உன் பாதம் தெரியுமே சண்முகா


அரோகரா கோசத்துலே

உன் முகம் சிரிக்குமே சண்முகா

முகம் சிரிக்குமே சண்முகா

ஆறுமுகம் சிரிக்குமே சண்முகா


உக்கிர நாளிலும் சண்முகா

நல்ல உச்சவ நாளிலும் சண்முகா

நாளும் கிழமையும் சண்முகா

ஒரு உண்மைய சொல்லவா சண்முகா


ஆறுபடையிலும் ஆறுகாலத்திலும்

பூஜை நடக்குமே சண்முகா

பூஜை நடக்குமே சண்முகா

நல்ல பூஜை நடக்குமே சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


பழமுதிர் சோலையிலே

ஒரு தேரு நடக்குமே சண்முகா

தேரு நடக்குமே சண்முகா

தங்க தேரு நடக்குமே சண்முகா


ராஜநடை போட்டு வந்து

புதுயோகம் கொடுக்குமே சண்முகா

யோகம் கொடுக்குமே சண்முகா

சுப யோகம் கொடுக்குமே சண்முகா


பழமுதிர் சோலையிலே

தேரு நடக்குமே சண்முகா

தேரு நடக்குமே சண்முகா

தங்க தேரு நடக்குமே சண்முகா


ராஜநடை போட்டு வந்து

புதுயோகம் கொடுக்குமே சண்முகா

யோகம் கொடுக்குமே சண்முகா

சுப யோகம் கொடுக்குமே சண்முகா


ஊரு உலகமும் சண்முகா

தேருவடம் இழுக்குமே சண்முகா

பக்தி வெள்ளத்திலே சண்முகா

உன் தேரு மிதக்குமே சண்முகா


ராஜ ரத்தத்திலே சிம்மாசனத்திலே

வீதி உலா வரும் சண்முகா

வீதி உலா வரும் சண்முகா

என் நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


தென்பழனி சுத்தி சுத்தி

மயில் பறக்குது சண்முகா

மயில் பறக்குது சண்முகா

உன்னை தேடி பறக்குது சண்முகா


கிட்ட வந்து எட்டி நின்னு

என்னை பாத்து சிரிக்கிது சண்முகா

பாத்து சிரிக்கிது சண்முகா

கண்ண பாத்து சிரிக்கிது சண்முகா


தென்பழனி சுத்தி சுத்தி

மயில் பறக்குது சண்முகா

மயில் பறக்குது சண்முகா

உன்னை தேடி பறக்குது சண்முகா


கிட்ட வந்து எட்டி நின்னு

என்னை பாத்து சிரிக்கிது சண்முகா

பாத்து சிரிக்கிது சண்முகா

கண்ண பாத்து சிரிக்கிது சண்முகா


வீரபாகுவின் பக்கமா

அந்த வீரவேலுவின் பக்கமா

அஞ்சுகரனின் பக்கமா

அந்த ஐராவதம் பக்கமா


தங்கநிறத்துல ரெண்டு கண்ணுக்குள்ள

கொழுவிருக்கிற சண்முகா

நீ கொழுவிருக்கிற சண்முகா

என் கண்ணுக்குள்ளதான் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


திருச்செந்தூர் கோயிலிலே

வேலாடனும் சண்முகா

வேலாடனும் சண்முகா

வெற்றி வேலாடனும் சண்முகா


தில்லையாண்டான் தில்லையென

வரம் கொடுக்கனும் சண்முகா

வரம் கொடுக்கனும் சண்முகா

நீ வரம் கொடுக்கனும் சண்முகா


திருச்செந்தூர் கோயிலிலே

வேலாடனும் சண்முகா

வேலாடனும் சண்முகா

வெற்றி வேலாடனும் சண்முகா


தில்லையாண்டான் தில்லையென

வரம் கொடுக்கனும் சண்முகா

வரம் கொடுக்கனும் சண்முகா

நீ வரம் கொடுக்கனும் சண்முகா


கண்ணு படும்படி சண்முகா

இந்த காலம் முழுவதும் சண்முகா

உன்னை நினைக்குறேன் சண்முகா

நல்ல செல்வம் கொளிக்கனும் சண்முகா


சொன்ன வரங்கள அள்ளி கொடுக்குற

கொடை வள்ளலே சண்முகா

கோடி வணக்கம் சண்முகா

பல கோடி வணக்கம் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


அய்யா மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


திருப்பரங்குன்றத்திலே

ஒரு பாட்டு படிக்கணும் சண்முகா

பாட்டு படிக்கணும் சண்முகா

புது பாட்டு படிக்கணும் சண்முகா


புள்ளி மயில் ஏறிவந்து

நீ கேட்டு ரசிக்கணும் சண்முகா

கேட்டு ரசிக்கணும் சண்முகா

வந்து காட்சி கொடுக்கணும் சண்முகா


திருப்பரங்குன்றத்திலே

ஒரு பாட்டு படிக்கணும் சண்முகா

பாட்டு படிக்கணும் சண்முகா

புது பாட்டு படிக்கணும் சண்முகா


புள்ளி மயில் ஏறிவந்து

நீ கேட்டு ரசிக்கணும் சண்முகா

கேட்டு ரசிக்கணும் சண்முகா

வந்து காட்சி கொடுக்கணும் சண்முகா


பூபாலமும் ஆடுமே

ஒரு ஆலோலமும் பாடுமே

கந்த சஷ்டியும் ஆடுமே

உன் கந்த புராணமும் பாடுமே


சின்ன நிலவிலும் சின்ன விளக்கிலும்

காட்சி கொடுக்கணும் சண்முகா

உன்னை நினைக்கிறேன் சண்முகா

என் நெஞ்சுக்குள்ளேதான் சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


ஆமா மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


சுவாமிமலை உச்சியிலே

உன் கொடி பறக்குமே சண்முகா

கொடி பறக்குமே சண்முகா

சேவல் கொடி பறக்குமே சண்முகா


ஆடி வரும் காவடிக்கு

அது சொல்லி கொடுக்குமே சண்முகா

சொல்லி கொடுக்குமே சண்முகா

வரம் அள்ளி கொடுக்குமே சண்முகா


சுவாமிமலை உச்சியிலே

கொடி பறக்குமே சண்முகா

கொடி பறக்குமே சண்முகா

சேவல் கொடி பறக்குமே சண்முகா


ஆடி வரும் காவடிக்கு

அது சொல்லி கொடுக்குமே சண்முகா

சொல்லி கொடுக்குமே சண்முகா

வரம் அள்ளி கொடுக்குமே சண்முகா


எந்த நேரத்திலும் சண்முகா

நீ நின்ற கோலத்திலே சண்முகா

அண்டும் வினைகளை விரட்டி

குலம் காக்கும் தெய்வமே சண்முகா


சன்னிதானம் அதை சுத்தி வளம் வர

நெஞ்சம் உருகுதே சண்முகா

நெஞ்சம் உருகுதே சண்முகா

என் உள்ளம் உருகுதே சண்முகா


செவ்வடிவேலா சரவணபவ

ஆறெழுத்துமே சரணம்

ஆறெழுத்துமே சரணம்

ஆறுமுகனே சரணம்


மருதமலை சத்தியமா

உன் ஆறுபடையும் சண்முகா

ஆறுபடையும் சண்முகா

எங்க நெஞ்சுக்குள்ளதான் சண்முகா


தங்க ரதம் ஏறிவந்து

நீ எட்டி பார்ரையா சண்முகா

எட்டி பார்ரையா சண்முகா

நெஞ்சை தொட்டு சொல்லயா சண்முகா


Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil






Pudhukottai bhuvanaeshwari song lyrics | புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் பாடல் வரிகள் | Rajakali Amman Movie

Pudhukottai bhuvanaeshwari Bhuvanaeshwaram jagatheeshwari Mannadiyin malleeshwari Nanga nalloor rajeshwari Paagaeshwari yogeshwari logaeshwa...