முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம்.
இந்த மந்திரத்தை தினமும் வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படத்திற்கு முன்பு இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து காலையிலும் மாலையிலும் இரண்டு வேளையிலும் முருகனை வணங்கி இந்த மந்திரத்தை 21 முறை மனதார ஜபித்து கொண்டே வந்தால் நாம் வேண்டியது அனைத்தும் அந்த முருகனே யார் மூலமாக வந்து தேவைகளை நிறைவேற்றி தருவார்.
முருகன் மந்திரம்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
முருகப்பெருமானை மனதார நம்பி இந்த மந்திரத்தை சொல்லுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும். இந்த மந்திரத்தின் வீடியோவும் உள்ளது நிச்சயமாக கேளுங்கள் கேட்டு முருகப்பெருமானின் குருவருள் திருவருள் பெற வேண்டுமென்று வேண்டி கொள்வோம்.
வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும்🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா
அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

